You are here: Home

மணியோசை.காம் முகப்பு

தலைப்புச் செய்திகள்

  • 0
  • 1
prev
next

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் ஆந்திர அரசின் சட்டம்: ஆந்திர உயர்நீதிம

News image

ஐதரபாத்: முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் ஆந்திர அரசின் சட்டத்திற்கு, ஆந்திர உயர்நீதிமன்றம் தடை விதித்து இன்று (பிப்.8) பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.ஆந்திர பிரதேச பிறபடுத்தப் பட்டோர் கமிஷன் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில்,  ... மேலும்...

Monday, 8 February 2010

நவீன் சாவ்லாவை நீக்கக் கோரி கோபால்சாமி எழுதியக் கடிதம் வெளியானது.

News image

புதுடெல்லி: தலைமை தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லாக் குறித்து குடியரசுத் தலைவருக்கு முன்னாள் தேர்தல் கமிஷனர் கோபால்சாமி எழுதிய புகார் கடிதத்தில் எழுதியிருந்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.  நவீன் சாவ்லா தேர்தல் கமிஷனராக இருந்தப்போது ... மேலும்...

Monday, 8 February 2010

Monday, 08 February 2010

bt brinjal protest in andhraபெங்களூரு: மரபணு மாற்றம் செய்த கத்திரிக்காய்களை வர்த்தக ரீதியில் பயிர் செய்ய கர்நாடகாவில் தடை விதிக்கப் படும் என மாநில தாவரவியல் துறை அமைச்சர் உமேஷ் கட்டி தெரிவித்துள்ளார்.

இது குறித்து உமேஷ் கட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

Monday, 08 February 2010

சண்டிகர்: இளம் விளையாட்டு வீராங்கனை மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் டி.ஜி.பி ரத்தோருக்கு இன்று கத்தி குத்து விழுந்ததால் வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Monday, 08 February 2010

புனே: இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சுதந்திர போராட்ட வீராங்கனையுமான கமலா பக்வத் புனேவில் இன்று (பிப்.8) காலமானார். அவர் வயது 94.

Monday, 08 February 2010

congressபுதுதில்லி: தேசியவாத காங்கிரச் தலைவரும், மத்திய விவசாயத் துறை அமைச்சருமான சரத் பவார், சிவசேனா தலைவர் பால் தாக்ரேவை சந்தித்துள்ளது பற்றி காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.

மும்பை மராத்தியர்களுக்கே விவகாரத்திலும், ஐபிஎல் விவகாரத்திலும் சிவசேனா கடந்த சில நாட்களாக தொடர்ந்து சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது.

Monday, 08 February 2010

ரூர்கேலா: ஒரிஸா மாநிலம் ரூர்கேலா அருகே ரயில் தண்டவாளத்தை குண்டு வைத்து மாவோயிஸ்டுகள் தகர்த்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (பிப்.8) அதிகாலை நடந்துள்ளது

Sunday, 07 February 2010

modiபுதுதில்லி: தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் மிக சிறப்பாக செயல் படுவதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக முதலமைச்சர்கள் மாநாடு இன்று (பிப்.7) புதுதில்லியில் நடந்தது.

திரைப்பட விமர்சனம்

அசல் விமர்சனம்
06/02/2010

ஏற்கனவே பல முறை பார்த்து பழக்கப் பட்டுப் போன படங்களை தொகுத [ ... ]


மேலும் விமர்சனங்கள்...

பரபர..விறுவிறு...

சிவசேனா கட்சியை தடை செய்ய வேண்டுமா?

தலையங்கம்

Image
தெலுங்கானா...
Wednesday, 06 January 2010
பருத்தியைப் பூணுக்குள் பூட்டி வைக்கமுடியாது...’... Read more...
Image
தலையங்கம் - ...
Tuesday, 26 January 2010
இந்தியாவுக்கு குடியரசு கிடைத்து 60 ஆண்டுகள் ஆகி... Read more...
Image
சினிமா கார...
Tuesday, 26 January 2010
ஆடம்பர பங்களாக்கள், வங்கி கணக்குகளில் கோடிக்... Read more...

ஹெல்த் ப்ளஸ்

பொது - ஹெல்த் ப்ளஸ் - மருத்துவ கட்டுரைகள்
ஹெல்த்
ப்ளஸ்- உயிர்னா வெல்லமல்ல...தேன்!

admin - Saturday, 30 January 2010
’இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே...’ன்னு புரட்சிகவி மட்டுமல்லாம ‘தேன் தேன் தேன்...’னு இன்றைய...மேலும்...
பொது - ஹெல்த் ப்ளஸ் - மருத்துவ கட்டுரைகள்
ஹெல்த்
ப்ளஸ்-நல்லா தூங்க 7 டிப்ஸ்

admin - Wednesday, 06 January 2010
sleepதூக்கம் வராம இருக்கறதுதான் இன்னிக்கு பல பேரோட பிரச்சினையே. ரொம்ப ஓவரா தூங்கி வழியறது ...மேலும்...
பொது - ஹெல்த் ப்ளஸ் - மருத்துவ கட்டுரைகள்
ஹெல்த்
ப்ளஸ் - அண்ணாசி பழம்...

admin - Tuesday, 05 January 2010
pineappleஅண்மையில் எங்களுக்கு வந்த ஒரு மின்னஞ்சல் எங்களை திடுக்கிட வைத்தது. அந்த பகீர்  மெயிலின்...மேலும்...

தெலுங்கானா விவகாரம் திடீரென வெடித்தது ஏன்?
06/01/2010
article thumbnail

பருத்தியைப் பூணுக்குள் பூட்டி வைக்கமுடியாது...’ என் [ ... ]


மற்றவை
Banner
Maniyosai Ads

Countdown

காதலர் தினத்துக்கு
உள்ளன

அதிகம் வாசிக்கப் பட்டவை

110
80
ஆலயபிரவேசம் - திருவண்ணாமலை
நம்மூரில் என்றுமே பட்டிமன்றங்களில் மிகப் ...
65
Amman sathiyanathan interview part 2
The Old man gently smiled at...