பாட்நா: பீகார் மாநிலம், சீதாமர்கி மாவட்டத்தில், மாநில அரசால் நடத்தப் படும் பள்ளியில், நேற்று (மார்ச் 10) சத்துணவு சாப்பிட்ட 2 மாணவிகள் பலி ஆகியுள்ளனர்.
சங்கீதா என்ற நான்காம் வகுப்பு படிக்கும் மாணவியும், நீலு என்ற ஒன்றாம் வகுப்பு மாணவியும், நேற்று (மார்ச் 10) பள்ளியில் சத்துணவு சாப்பிட்டுள்ளனர்.



மும்பை: தீவிரவாதம் நமது நாட்டின் சாபக்கேடு என கூறிய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், அதை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுதில்லி: தற்போது வழங்கப் பட்டிருக்கும் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டில், பிற்படுத்தப் பட்டோர் மற்றும் முஸ்லிம்களுக்கான உள் ஒதுக்கீடு எதுவும் வழங்கப் பட மாட்டாது என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
புதுதில்லி: மகளிர் இடஒதுக்கீடு விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸின் ஆதங்கத்தை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நகைச்சுவை உணர்வுடன் எதிர்கொண்டுள்ளார்.
வாஷிங்டன்: நோபல் பரிசு அறிவிக்கப் பட்டு மூன்று மாதங்கள் ஆன பின்பும் அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது பரிசுத் தொகையை பெற்றுக் கொள்ளவில்லை என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
புதுதில்லி: அஃபாகனிஸ்தானில் வசிக்கும் இந்தியர்கள் மீது அண்மையில் நடந்த தாக்குதல்களையடுத்து, அந்த நாட்டில் வசிக்கும் இந்தியர்களை தாயகம் திரும்ப சொல்லும் யோசனையில் இந்தியா இருப்பதாக தெரிகிறது.









’இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே...’ன்னு புரட்சிகவி மட்டுமல்லாம ‘தேன் தேன் தேன்...’னு இன்றைய...
தூக்கம் வராம இருக்கறதுதான் இன்னிக்கு பல பேரோட பிரச்சினையே. ரொம்ப ஓவரா தூங்கி வழியறது ...
அண்மையில் எங்களுக்கு வந்த ஒரு மின்னஞ்சல் எங்களை திடுக்கிட வைத்தது. அந்த பகீர் மெயிலின்...