தேவையானப் பொருட்கள்:
பயத்தம் பருப்பு - சின்ன கப்
வெள்ளரிக்காய் - 1 மேசைக்கரண்டி
துறுவிய தேங்காய் - சிறிது
பச்சை மிளகாய் - 1
உப்பு- ருசிக்கேற்ப
கேரட் துறுவல்- சிறிது (விருப்பப்பட்டால்)
பொடியாக துறுவிய முட்டைகோஸ்- சிறிது (விருப்பப்பட்டால்)
கொத்துமல்லி,- சிறிது
கறிவேப்பிலை- சிறிது
எலுமிச்சைச் சாறு - சிறிது
செய்முறை:
1. பயத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்
2. பருப்பு ஒரு மணி நேரம் ஊறியதும் எடுத்து அத்துடன் மற்ற அனைத்துப் பொருட்களையும், உப்பும் கலக்கவும்.
3. அதில் எலுமிச்சைச் சாறுக் கலந்து கொத்துமல்லித் தழை சேர்த்து பரிமாறவும்.
Want to write for Maniyosai?
Download our android app
Tags:
| < Prev | Next > |
|---|


