maniyosai.com

You are here: Home இலக்கியம் கவிதை

மணியோசை கவிதை

இலக்கியம் - கவிதை

Banyan tree

ஆல் போல் வாழ்

வாழ்ந்தால் ஆல் போல் தழைத்து வாழ்!
வையகத்தில் ஆலும் ஒரு கோள்

அவன் இவன் என்று பாராமல்
அனைவருக்கும் நிழல்கொடுப்பாள்

Read more...

 

இலக்கியம் - கவிதை

Incredible India

வேண்டுமா வேற்று'மை' ?

"வேற்றுமையில்     ஒற்றுமையாம்!"
வாய்கிழியப் பேசவேண்டாம்!

Read more...

 

இலக்கியம் - கவிதை

population

கோடானுகோடி வந்தனங்கள்!!

 

லகின் ஜனத்தொகை எழுநூறு கோடி! - புள்ளி விவரம் கூறுகிறது
உலகில் இதுவரை ஜனனம் எடுத்தோர்  எத்தனை கோடி யாரறிவார்!

காடு மேடுகளைத் திருத்தி கழனிகளை உருவாக்கி
காயும் வயிற்றுக்கு உணவிட்டோர் எத்தனை கோடி!

Read more...

   

இலக்கியம் - கவிதை

law symbol

எல்லோரும் இந்நாட்டு மன்னர்?



எல்லோரும் இந்நாட்டு மன்னர்களா!
என்னது, கிரீடம் எதுவும் வேண்டாமா!
எல்லோரும் முடிசூடா மன்னர்களா!
என்னையே கிள்ளிப் பார்க்கிறேன்
எதுவும் விளங்கவில்லையே!

Read more...

 

இலக்கியம் - கவிதை

ragini mms

சுமதி என் சுந்தரி

எட்டுக்கெட்டு அறைக்குள் நுழைந்தவுடன் அவளைக்
கட்டிப்பிடித்தான்;
அங்கிங்கெனாத படி எங்கும்
தொட்டு ரசித்தான்;
அங்குலம் அங்குலமாய் அவளை
வர்ணித்தான்!

Read more...

   

இலக்கியம் - கவிதை

street cricket

கிரிக்கெட் நம் மதம்!

சட்டென்று தொடர்வண்டி நடுவழியில் நிற்க
சன்னலின் வெளியே எட்டிப் பார்த்தேன்;
சுட்டெரிக்கும் வெய்யில்,
சோர்ந்து நின்ற மரக் கிளைகள்!

Read more...

 

இலக்கியம் - கவிதை

Love image

நினைவிலும் இனிப்பதுதான் நெஞ்சார்ந்த காதல் !

காதலுக்கு மொழிப்பாடங்கள்
தானே வந்துவிடும்!

கெமிஸ்ட்ரியும் நன்கு வரும்!

Read more...

   

இலக்கியம் - கவிதை

Indian flag with a Muslim boy

தாயின் மணிக்கொடியை தலை நிமிர்ந்தே ஏற்றடா!!



வீரம் மிகுந்த தேசத்தை - நாம்
சோரம் போக விடுவோமா! - காஷ்மீரம்
எங்கள் தேசம்தான் - அதை
யாரும் சிறையிட விடுவோமா!!

நாட்டை மீட்டவர் ஒரு காந்தி - அதில்
பூட்டைப் போட்டவர் மறுகாந்தி! - வெட்கக்
கேட்டை யாரிடம் சொல்லுவது - அவர்
போட்டக் கோட்டிலா செல்லுவது!!

Read more...

 

இலக்கியம் - கவிதை

Begging in Tamilnadu

தன்மானத் தமிழச்சியை தள்ளிவைப்போம்!

ஏழைகள் இருக்கும் வரை இலவசங்களும் இருக்குமாம்!
ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்று
இவர்கள் சொல்லி வந்ததற்கு இதுதானா அர்ததம்!

ஏழைகளுக்கு இலவசங்களை  கொடுத்தால்
ஏழ்மை அழிந்துவிடுமா என்ன?

Read more...

   
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  Next 
  •  End 
  • »

கிட்டதட்ட

07 December 2011, 11.13 தலைப்புச் செய்திகள்
வன்முறையில் ஈடுபடவேண்டாம் - கேரள மக்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா "முல்லைப்பெரியாறு அணைக்கு ஆபத்து...மேலும்...
0 Comments , 91 Hits
09 December 2011, 12.41 கவிதை
வேண்டுமா  வேற்று'மை' ?
"வேற்றுமையில்     ஒற்றுமையாம்!" வாய்கிழியப்...மேலும்...
0 Comments , 109 Hits
18 November 2011, 20.26 செய்திகள்
தமிழக அரசுக்கு இந்து முன்னணி பாராட்டு
சென்னை: இந்து ஆலயங்களுக்கு சொந்தமான சொத்துக்களை இனி விற்பதில்லை;...மேலும்...
0 Comments , 111 Hits

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits