maniyosai.com

You are here: Home செய்திகள் பீகாரில் மாவோயிஸ்டுகளால் தண்டவாளங்கள் தகர்ப்பு

பீகாரில் மாவோயிஸ்டுகளால் தண்டவாளங்கள் தகர்ப்பு

E-mail Print
Share/Save/Bookmark

bomb in railway trackபாட்னா: உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக முதலமைச்சர்கள் மாநாடு பிரதமர் தலைமையில் நடந்து வரும் நேரத்தில், பீகார் மாநிலத்தில் மாவோயிச தீவிரவாதிகள் தண்டவாளத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்துள்ளனர். முன்னதாக, கோல்கத்தாவில் நடைபெற உள்ள 4 மாநில முதல்வர் மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து 72 மணிநேர முழு கடையடைப்பிற்கு மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்திருந்தனர். முழு அடைப்பு போராட்டத்தை தொடங்கி விட்டோம் என்பதற்கு அடையாளமாக மாவோயிஸ்டுகள் இந்த
தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர்.

நர்கோஜோ பகுதியில் உள்ள தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. இதனால் ஹவுரா-தில்லி இடையேயான ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,பிப்ரவரி 9ம் தேதியன்று மேற்வங்கத்திற்கு வருகை புரிவதாக இருந்த மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் பயணமும், பாதுகாப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits