maniyosai.com

You are here: Home செய்திகள் முதல்வரை சந்தித்து மகளின் திருமண பத்திரிக்கை கொடுத்தார் ரஜினி

முதல்வரை சந்தித்து மகளின் திருமண பத்திரிக்கை கொடுத்தார் ரஜினி

E-mail Print
Share/Save/Bookmark

rajni meets karunanidhiசென்னை: முதல்வர் கருணாநிதியை நடிகர் ரஜினிகாந்த் இன்று (ஆக.23) நேரில் சந்தித்து தனது இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் திருமண பத்திரிக்கையைக் கொடுத்தார்.

ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாருக்கும் செப்டம்பர் 3ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. திருமண பத்திரிக்கை கொடுக்க நடிகர் ரஜினிகாந்த், இன்று காலை (ஆக.23) முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு சென்றிருந்தார். ரஜினிகாந்துடன் அவர் மனைவி லதாவும் சென்றிருந்தார்.

அப்போது, திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் முதல்வருக்கு அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பின் போது முதல்வரின் மனைவி தயாளு அம்மாள் உடனிருந்தார்.

ஜெயலலிதாவுக்கும் அழைப்பு:

நடிகர் ரஜினிகாந்த், அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவையும் அவரது இல்லத்தில் சந்தித்து, மகள் செளந்தர்யாவின் திருமண பத்திரிக்கையை கொடுத்தார்.


 




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Monday, 23 August 2010 20:55 )  


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

71.4%
28.6%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 205 Hits