maniyosai.com

You are here: Home செய்திகள் விவசாயத் துறையில் வளர்ச்சி தேவை: பிரதமர் வலியுறுத்தல்

விவசாயத் துறையில் வளர்ச்சி தேவை: பிரதமர் வலியுறுத்தல்

E-mail Print
Share/Save/Bookmark

manmohan singhபந்த்நகர் (உத்தரகாண்ட்): ஆண்டுக்கு 2 சதவீதமாக இருக்கும் விவசாய வளர்ச்சி, 4 சதவீதமாக உயர வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

கோவிந்த் பல்லப் பந்த் விவசாயம் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 50ம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் இன்று (ஜூன் 19) பங்கேற்று பேசிய மன்மோகன் சிங், விவசாயத் துறையில் வளர்ச்சி ஏற்பட விவசாய விஞ்ஞானிகள் உழைக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:

“நாட்டின் வளர்ந்து வரும் ஜனத்தொகைக்கு ஈடுக் கொடுக்கும் அளவு விவசாயத் துறையில் வளர்ச்சி இருக்க வேண்டும். ஆண்டுக்கு 2 சதவீதமாக இருக்கும் விவசாய வளர்ச்சி, 4 சதவீதமாக உயர வேண்டும். இதற்கு விவசாயத் துறை விஞ்ஞானிகள் உழைக்க வேண்டும்.

நாட்டில் பின் தங்கியிருக்கும் பகுதிகளில் விவசாயம் வளர்ச்சி அடைய வேண்டும். விவசாய உற்பத்தி அதிகரிக்க, விவசாய நிலங்களின் அளவை அதிகரிக்க வேண்டும்.

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி அதிகரித்துள்ளது. ஆனால், விவசாயத் துறையில் வளர்ச்சி அதிகரிக்காத வரை, இது உண்மையான வளர்ச்சி என கருத முடியாது.” இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

24 September 2011, 17.12 செய்திகள்
ஆ.ராசாவுடன் திஹார் சிறையில் இருக்க வேண்டியவர் சிதம்பரம் :  யஸ்வந்த் சின்ஹா
புதுதில்லி:  நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும், உள்துறை அமைச்சர்...மேலும்...
0 Comments , 107 Hits
25 January 2012, 20.54 செய்திகள்
ட்விட்டரில் பிரதமர் அலுவலகம்
பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் பிரதமர் அலுவலகம் தன் கணக்கை...மேலும்...
0 Comments , 49 Hits
14 January 2012, 18.40 தலைப்புச் செய்திகள்
கறுப்பு பணம் பற்றி பேசிய பாபா ராம்தேவ் மீது கறுப்பு மை தெளிப்பு
புதுதில்லி: கறுப்பு பணத்திற்கு எதிராக பேசிய யோகா குரு பாபா ராம்தேவ்...மேலும்...
0 Comments , 51 Hits

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits