maniyosai.com

You are here: Home செய்திகள் மாவோயிஸ்டுகளால் கடத்தப் பட்ட 3 காவலர்களும் விடுவிப்பு?

மாவோயிஸ்டுகளால் கடத்தப் பட்ட 3 காவலர்களும் விடுவிப்பு?

E-mail Print
Share/Save/Bookmark

maoistsபாட்நா: மாவோயிஸ்டு போராளிகளால் கடத்தப் பட்ட 3 காவல் துறையினரும் இன்று (செப்.5) விடுவிக்கப் பட்டுள்ளதாக உள்ளூர் பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

4 காவலர்களை மாவோயிஸ்டு போராளிகள் சில தினங்களுக்கு முன் கடத்தி வைத்துக் கொண்டனர். இதில் ஒருவர் மாவோயிஸ்டுகளால் கொல்லப் பட்டார். இந்நிலையில் இன்று காலை (செப்.5) , கடத்தப் பட்ட 3 காவலர்களையும் மாவோயிஸ்டுகள் விடுவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடத்தப் பட்ட காவலர்களில் ஒருவரான அபய் குமார் யாதவ்வின் மனைவி ரஜினி தேவி நிருபர்களிடம் கூறுகையில், மாவோயிஸ்டு தலைவர் ஒருவர் இன்று காலை (செப்.5) தன் வீட்டுக்கு வந்து, தன் கணவரை விடுவித்து விட்டதாக தெரிவித்ததாக, சொல்லியுள்ளார்.

ஆனால், இந்த தகவலை பிகார் காவல்துறை மறுத்துள்ளது.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

27 October 2011, 09.29 தலைப்புச் செய்திகள்
பயண எச்சரிக்கையை திரும்ப பெற ஆஸ்திரேலியாவுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
புதுதில்லி: தீபாவளி பண்டிகை காலத்தில் இந்தியாவுக்கு செல்வதை...மேலும்...
0 Comments , 95 Hits
25 November 2011, 21.27 செய்திகள்
புலனாய்வு நிருபர் கொலை வழக்கில் மூத்த பத்திரிகையாளர் கைது
மும்பை: புலனாய்வு நிருபர் ஜே. தே கொலை செய்யப் பட்ட வழக்கில் மூத்த...மேலும்...
0 Comments , 88 Hits
07 January 2012, 17.02 தலைப்புச் செய்திகள்
நக்கீரன் அலுவலகம் மீது அதிமுகவினர் தாக்குதல்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறான செய்திகளை வெளியிட்ட...மேலும்...
0 Comments , 85 Hits

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits