maniyosai.com

You are here: Home செய்திகள் சோனியா கருத்தை வழிமொழிகிறார் அத்வானி

சோனியா கருத்தை வழிமொழிகிறார் அத்வானி

E-mail Print
Share/Save/Bookmark

bjpபுதுதில்லி: இந்திய அரசியல்வாதிகள் குறித்த சோனியா காந்தியின் கருத்தை வழிமொழிந்துள்ளார் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானி.

அரசியலில் இருந்து நல்லவர்கள் ஓய்வு பெறக் கூடாது. இன்றைய அரசியலில் நல்லவர்களை பார்ப்பது அரிது ஆகி விட்டது. பதவி வந்தவுடன் அரசியல்வாதிகள் அராஜகம் செய்ய ஆரம்பித்து விடுகின்றனர் என காங். தலைவர் சோனியா காந்தி நேற்று (பிப்.10) கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் புதுதில்லியில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக மூத்த தலைவர் அத்வானி, “அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு இருக்கும் அபிப்ராயத்தை மாற்ற வேண்டும். அரசியலில் இருந்தாலே ஒருவர் ஊழல்வாதியாகதான் இருக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர்.” எனக் கூறியுள்ளார்.

சோனியாவின் கருத்தை எதிர்கட்சித் தலைவர் அத்வானி வழிமொழிந்துள்ளார். இனி அரசியல்வாதிகள் திருந்துவார்களா?




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

27 January 2012, 19.50 செய்திகள்
அயோத்தியாவில் ராமர் கோயில் : உ.பி.யில், பாஜக தேர்தல் வாக்குறுதி
லக்னோ: உ.பி., மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி...மேலும்...
0 Comments , 122 Hits
19 January 2012, 20.32 செய்திகள்
காமன்வெல்த் ஊழல் : கல்மாடிக்கு பிணை
புதுதில்லி: காமன்வெல்த் ஊழல் தொடர்பான வழக்கில் கைது செய்யப் பட்டு...மேலும்...
0 Comments , 101 Hits
23 December 2011, 19.29 செய்திகள்
எனக்கு எதிராக பொய் சாட்சி தயாரிக்கிறது சிபிஐ : ஆ.ராசா ஆவேசம்
புதுதில்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிபிஐ தனக்கு எதிராக பொய்...மேலும்...
0 Comments , 139 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits