maniyosai.com

You are here: Home செய்திகள் மகளிர் இடஒதுக்கீடு: அனைத்துக் கட்சி கூட்டம்

மகளிர் இடஒதுக்கீடு: அனைத்துக் கட்சி கூட்டம்

E-mail Print
Share/Save/Bookmark

புதுடெல்லி: மகளிர் மசோதா நிறைவேற்றுவதுக் குறித்த ஆலோசனை நடத்த பிரதமர் மன்மோகன்சிங் நாளை (09/03/2010) அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.

லோக்சபா மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வழிவகை செய்யும் மகளிர் மசோதா மகளிர் தினமான இன்று தாக்கல் செய்யப்படும் என ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எதிர்கட்சிகளான ராஷ்ட்ரிய ஜனதா கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டது. முதலில் இதற்கான ஓட்டெடுப்பு மாலை 6 மணிக்கு நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் ஓட்டெடுப்பு நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால்  இதுக் குறித்த ஆலோசனை நடத்த பிரதமர் மன்மோகன்சிங் நாளை (09/03/2010) அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Monday, 08 March 2010 23:41 )  


More and More


கிட்டதட்ட

04 January 2012, 18.29 தலைப்புச் செய்திகள்
இடஒதுக்கீடு : மத்திய அரசு திடீர் முடிவு
புதுதில்லி: மத்திய அரசு பணிகளில் நிரப்பப் படாமல் இருக்கும்...மேலும்...
0 Comments , 126 Hits
29 December 2011, 18.21 செய்திகள்
தேசிய மாமனிதர் அந்தஸ்து லாலுவுக்கு வழங்கப் பட வேண்டும்: பாஜக கோரிக்கை
புதுதில்லி: தேசிய பறவை என மயில் அறிவிக்கப் பட்டிருப்பதை போல, தேசிய...மேலும்...
0 Comments , 159 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits