maniyosai.com

You are here: Home செய்திகள் மரபணு கத்திரிக்காய்க்கு கர்நாடகாவில் தடை

மரபணு கத்திரிக்காய்க்கு கர்நாடகாவில் தடை

E-mail Print
Share/Save/Bookmark

bt brinjal protest in andhraபெங்களூரு: மரபணு மாற்றம் செய்த கத்திரிக்காய்களை வர்த்தக ரீதியில் பயிர் செய்ய கர்நாடகாவில் தடை விதிக்கப் படும் என மாநில தாவரவியல் துறை அமைச்சர் உமேஷ் கட்டி தெரிவித்துள்ளார்.

இது குறித்து உமேஷ் கட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், “கர்நாடக மாநிலத்தில் பிடி கத்திரிக்காய் தடை விதிக்கப் படும். இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம்.” என்றார்.

பி.டி. கத்திரிக்காய் பற்றிய இறுதி முடிவை மத்திய அரசு பிப்ரவரி 10ம் தேதி எடுக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது.

மரபணு மாற்றம் செய்த கத்திரிக்காயை வணிக ரீதியாக பயிரிடுவதற்குள், சுற்றுச் சூழலில் அதனால் ஏற்படும் பாதிப்பு, விவசாயிகளின் கருத்து போன்றவற்றை ஆராய்ந்த பின்பே மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காய்க்கு அனுமதியளிக்க வேண்டும் என கர்நாட்டக முதல்வர் எடியூரப்பா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

26 March 2012, 18.13 வணிக செய்திகள்
தமிழக பட்ஜெட் 2012 - 13 : முதன்மை அம்சங்கள்
சென்னை: 2012 - 13 நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை,...மேலும்...
0 Comments , 118 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits