maniyosai.com

You are here: Home செய்திகள் வணிக செய்திகள் 5 மாநில தேர்தலுக்கு பிறகே பட்ஜெட்: பிரணாப்

5 மாநில தேர்தலுக்கு பிறகே பட்ஜெட்: பிரணாப்

Share/Save/Bookmark

pranab mukherjeeபுதுதில்லி: 5 மாநில சட்டசபை தேர்தல்களுக்கு பிறகே மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப் படும் என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
பொதுவாக, பிப்ரவரி மாதம் கடைசி நாளில் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப் படும். இந்த ஆண்டு ஜனவரி 30 முதல் மார்ச் 3 வரை உ.பி., கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதனால் தேர்தல் முடியும் வரை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப் படுவதில் சிக்கல் உள்ளது.

இது குறித்து மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று (ஜன.2) செய்தியாளர்களிடம் கூறுகையில், சட்டமன்ற தேர்தல்களுக்கு பிறகே மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப் படும் என்றும்; ஆனால் பட்ஜெட் தேதி இன்னும் இறுதி செய்யப் படவில்லை என்றும் தெரிவித்தார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

16 March 2012, 18.42 தலைப்புச் செய்திகள்
பொது பட்ஜெட் : முதன்மை அம்சங்கள்
புதுதில்லி: 2012-13 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய...மேலும்...
0 Comments , 86 Hits
07 March 2012, 19.01 செய்திகள்
பிரதமரை மாற்றும் எண்ணம் இல்லை : சோனியா திட்டவட்டம்
புதுதில்லி: 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ள...மேலும்...
0 Comments , 132 Hits
04 May 2012, 12.33 தலைப்புச் செய்திகள்
ஜனாதிபதி தேர்தலில் போட்டி : பிரணாப் மழுப்பல்
புதுதில்லி: ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதாக வெளியாகும்...மேலும்...
0 Comments , 18 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%