maniyosai.com

You are here: Home செய்திகள் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு பாதுகாப்பு - மத்திய அரசு உறுதி

ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு பாதுகாப்பு - மத்திய அரசு உறுதி

E-mail Print
Share/Save/Bookmark

iplபுதுதில்லி: மும்பை, ஐதரபாத் ஆகிய நகரங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்தக் கிரிக்கெட் தொடருக்கு முழு பாதுகாப்பு அளிக்கப் படும் என மத்திய அரசு கூறியுள்ளது. உள்துறை அமைச்சகம், ஐபிஎல் போட்டிகளை நடத்துபவர்களிடம் தொடர்ந்து தொடர்பில் உள்ளதாகவும், கிரிக்கெட் போட்டிகளுக்கு மத்திய அரசு உரிய பாதுகாப்பு அளிக்கும் என உறுதி கூறியுள்ளதாகவும், நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்பு, ஐதரபாத்தில் நடக்கவிருந்த துவக்க நாள் ஐபிஎல் போட்டி, தெலுங்கானா பிரச்சினையால் மும்பைக்கு மாற்றப் பட்டுள்ள நிலையில்,  ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப் படுவதால், ஐபிஎல் ஆட்டங்களில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சிவசேனா கட்சியிடம் இருந்து
மிரட்டல் வந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

31 March 2012, 18.51 செய்திகள்
சச்சினுடன் எந்த மனக் கசப்பும் இல்லை : டிராவிட்
ஜெய்பூர்: சச்சின் தெண்டுல்கருடன் தனக்கு எந்த மனக் கசப்பும் இல்லை...மேலும்...
0 Comments , 95 Hits
02 April 2012, 22.47 வணிக செய்திகள்
இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகளை ஒளிப்பரப்ப ஸ்டார் நிறுவனத்துக்கு உரிமம்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணி விளையாடி இந்தியாவில் நடக்கும் அனைத்து...மேலும்...
0 Comments , 50 Hits
05 February 2012, 12.07 தலைப்புச் செய்திகள்
யுவராஜ் சிங் உடல்நிலை கவலைக்கிடம் ? - அமெரிக்காவில் தீவிர சிகிச்சை
புதுதில்லி : இந்திய அணி கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நுரையீரல்...மேலும்...
0 Comments , 187 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits