maniyosai.com

You are here: Home செய்திகள் தலையங்கம்

அரசியல்-தலையங்கம்

செய்திகள் - மணியோசை தலையங்கம்

cong mp throwing flower pot

ஒரே வாரத்தில் தீர்வு

நாடாளுமன்றத்தில் ஒரே அமளி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆரவாரம், கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள், அரசு அவசர பேச்சுவார்த்தை, பிரச்சினைக்கு ஒரே வாரத்தில் சுமூக தீர்வு... இவை அனைத்தும் ஏதோ மிகப் பெரிய தேசிய பிரச்சினைக்காக நடக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வுக்காகதான் இத்தனை கலாட்டாவும்!

Last Updated on Tuesday, 24 August 2010 13:18

Read more...

 

செய்திகள் - மணியோசை தலையங்கம்

indian rupee symbol

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது

மெரிக்க டாலர், யூரோ, பிரிட்டிங் பவுண்ட் மற்றும் யெண் என உலகின் முக்கியமான கரண்சிகளுக்கு பிரத்தியேக சின்னம் இருப்பது போல, இந்திய ரூபாய்க்கும் பிரத்தியேகமான சின்னத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த சின்னத்தை ஐஐடி மாணவரான உதய்குமார் வடிவமைத்துள்ளார். இதற்கு, அவருக்கு 2.5 லட்சம் பரிசுத் தொகை வேறு கிடைத்துள்ளது.

சர்வதேச அளவில் நான்கே நான்கு கரண்சிகளுக்கு மட்டுமே இது வரை பிரத்தியேக குறியீடு இருந்தது. இப்பொழுது அந்தப் பட்டியலில் இந்தியாவும் இணைந்திருப்பது பெருமையே. அதிலும், இந்த குறியீட்டை வடிவமைத்த உதய்குமார் ஒரு தமிழர் என்பது நமக்கு கூடுதல் பெருமை.

Read more...

 

செய்திகள் - மணியோசை தலையங்கம்

User Rating: / 1
PoorBest 
tablet strip

தலையங்கம்: தொடரும் அதிர்வுகள்

சில சுயநலமிக்க மருத்துவ துறையினரின் சாயம், அண்மை காலமாக வெளுத்து வருகிறது. உயிரைக் காக்க வேண்டியவர்களே, பணத்துக்காக உயிரைக் கொல்லவும் துணிந்து விட்டனர்.

நாங்கள் முந்தைய தலையங்கத்தில் குறிப்பிட்டது போல், ஐபிஎல் ஆட்டங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதால் மக்களுக்கோ அரசுக்கோ நேரடி பாதிப்பு எதுவும் இல்லை. அது போல், நாடு முழுவதும் கையூட்டு பெறும் கலாசாரம் நிலவி வந்தாலும், அதனால், மக்களுக்கு உடனடி பாதிப்பு ஏற்படப் போவதில்லை.

Read more...

   

செய்திகள் - மணியோசை தலையங்கம்

shashi tharoor

ஐபிஎல் போட்டி: சசி தரூர் Vs லலித் மோடி- தலையங்கம்

ஐபிஎல் கிரிக்கெட் ஒவ்வொரு ஆண்டும் சிலபல அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. சென்ற ஆண்டு, ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களும், அவர்களை ஏலம் எடுத்த நடிகைகளும் அடித்த கூத்துகளை, யாரோ ஒருவர் பிளாக்கில் எழுதி அமர்க்களப் படுத்தியது நினைவிருக்கலாம்.
இந்த ஆண்டு சசி தரூர் - ஐபிஎல் விவகாரம்.

Read more...

 

செய்திகள் - மணியோசை தலையங்கம்

User Rating: / 4
PoorBest 

நித்யானந்தா விவகாரம்: யார் மீது தவறு?

எதை பற்றிதான் தலையங்கம் எழுதுவது என இல்லாமல், இதை பற்றியெல்லாம் எழுத வேண்டி உள்ளதே என சங்கோஜமாக இருந்தாலும், இந்த விஷயத்தை பற்றி எழுதிதான் ஆக வேண்டி இருக்கிறது.

யார் இந்த நித்யானந்தன்? இவன் எங்கிருந்து முளைத்தான்? இவனை இந்தளவிற்கு பிரபலப்படுத்தி மக்களிடையே சென்று சேர்த்தது யார்?

நித்யானந்தன் இளம் வயதிலேயே வீட்டை விட்டு ஓடி இந்தியா முழுவதும் சுற்றி பல மகான்களை சந்தித்து அருள் பெற்று அதன் வழி நடந்து மக்களையும் வழிநடத்துபவர் என்கிறார்கள். சரி இருக்கட்டும். திடீரென ஒரு வாலிபன் முளைத்து தான் ஒரு சாமியார். முற்றும் துறந்தவன். இந்த இளம்வயதிலேயே இல்லறத்தைத் துறந்து இச்சைகளை அடக்கி வாழ்கிறேன் என்று கூறினால் அதை ஏன் மக்கள் நம்ப வேண்டும்.

Last Updated on Wednesday, 10 March 2010 19:32

Read more...

   

செய்திகள் - மணியோசை தலையங்கம்

User Rating: / 2
PoorBest 
ajith with CM

அஜித் பேச்சு: கிணறு வெட்ட பூதம்!

முதல்வர் கருணாநிதிக்கு தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் பாராட்டு விழாக்கள் பற்றி, பத்திரிகைள் எத்தனை கிண்டல் செய்தாலும், கருணாநிதி திருந்துவார் என தோன்றவில்லை.ஒரு மாதத்தில் பெரும்பான்மையான நேரத்தை,வாலி, ஜெகத்ரட்சகன் வகையறாக்களின் பாராட்டு மழையில் நனையவே எடுத்துக் கொள்கிறார் முதல்வர் கருணாநிதி.

Last Updated on Wednesday, 10 March 2010 19:44

Read more...

 

செய்திகள் - மணியோசை தலையங்கம்

film

சினிமா காரர்களுக்கு இலவச நிலம்!

ஆடம்பர பங்களாக்கள், வங்கி கணக்குகளில் கோடிக் கணக்கில் பணம். அதிலும், பாதிக்கு மேல் கணக்கில் வராத கறுப்பு பணம். நகைகள், பண்ணை வீடுகள், ஈசிஆர் ரோடில் ஜாலி கார் ரைட். வாரக் கடைசி டிஸ்கோத்தே, பார்ட்டி, பப்... இவை எல்லாமும் இருக்கும் பரம ஏழைகளுக்கு தமிழக அரசு வீடு கட்டிக் கொள்ள நிலம் தரப் போகிறது.

Last Updated on Tuesday, 26 January 2010 15:19

Read more...

   

செய்திகள் - மணியோசை தலையங்கம்

India

தலையங்கம் - திக்திக்கும் குடியரசு

இந்தியாவுக்கு குடியரசு கிடைத்து 60 ஆண்டுகள் ஆகி விட்டது. உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு நம்முடையதே என்பதில் நமக்கு ஏகப்பட்ட பெருமை. ஒவ்வொரு ஆண்டு குடியரசு தினத்தன்றும் ஏகப்பட்ட கொண்டாட்டம்தான்.

Read more...

 

செய்திகள் - மணியோசை தலையங்கம்

telengana

தெலுங்கானா விவகாரம் திடீரென வெடித்தது ஏன்?

பருத்தியைப் பூணுக்குள் பூட்டி வைக்கமுடியாது...’ என்பார்கள். ஏனென்றால் வெடிக்க வேண்டிய விஷயம் ஒருநாள் வெடித்தேத் தீரும். அதுதான் இப்பொழுது இன்னொரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது, தெலுங்கானா உருவத்தில்.

இந்தியா சுதந்திரமடைந்ததில் இருந்து நீறுப் பூத்த நெருப்பாக இருந்த விஷயம் இன்று வெடித்துக் கொண்டிருக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற சமயம் நிஜாம் ஆட்சியின் கீழ் (princely state) ஆக இருந்த ஹைதராபாத் இந்தியாவுடன் இணைந்தது. பின்னர் தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராப் பிரிக்கப்பட்டப் போது ஹைதராபாத் ஆந்திராவுடன் இணைவதா வேண்டாமா என்ற பல சர்ச்சைகளுக்குப் பின் ஒரு வழியாக ஆந்திராவுடன் இணைந்தது. அன்றிலிருந்து இன்று வரை தனித் தெலுங்கானாப் பிரச்சினை நடந்துக்கொண்டும் இருக்கிறது.

Last Updated on Wednesday, 10 March 2010 19:47

Read more...

   
Banner

கிட்டதட்ட

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என விஜயகாந்த் சொல்வது...

<

மருத்துவம்

ஹெல்த் ப்ளஸ் - மெட்ராஸ் ஐ வராமல் தடுப்பது எப்படி?
’மெட்ராஸ் ஐ’ அவ்வப்போது வந்துப்போகும் அழையா விருந்தாளி....மேலும்
0 Comments , 33 Hits
ஹெல்த் ப்ளஸ் - நமீதா டூ திரிஷா
நாம் தீவிரமாக செய்கிறோமோ இல்லையோ, எடைக் குறைத்தல் பற்றி...மேலும்
1 Comment , 303 Hits
ஹெல்த் ப்ளஸ் - கோடையை சமாளிக்க சில வழிகள்
கோடை காலம் வந்தாலே குழந்தைகளுக்கு ஒரே கொண்டாட்டம்தான். 2...மேலும்
4 Comments , 233 Hits

Feedback Form
Feedback Analytics