maniyosai.com

You are here: Home செய்திகள் பி.டி.கத்திரிக்காய்க்கு மத்திய அரசு தடை: சுற்று சூழல் ஆர்வலர்கள் வரவேற்பு

பி.டி.கத்திரிக்காய்க்கு மத்திய அரசு தடை: சுற்று சூழல் ஆர்வலர்கள் வரவேற்பு

E-mail Print
Share/Save/Bookmark

கோழிக்கோடு: பி டி கத்திரிக்காய்க்கு மத்திய அரசு தடை செய்திருப்பதை சுற்று சூழல் ஆர்வலர்கள் வரவேற்றிருக்கிறார்கள். பிரபல சுற்று சூழல் ஆர்வலரான வந்தனா சிவா பி டி கத்திரிக்காயினால் வருங்காலத் தலைமுறையினர் மிகவும் பாதிப்படைவர் என்றுக் கூறியிருக்கிறார். பி டி கத்திரிக்காயில் இருக்கும் சில கூறுகள் வருங்காலத்தினருக்கு கடுமையான நோய்களை ஏற்படுத்தக் கூடியது. சில பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் ஃபாஸ்ட் புட் கலாச்சாரத்தைப் பரப்புவது பல கொடுமையான நோய்கள் பரவும் அபாயம் இருக்கிறது.

அவர் மேலும் கூறியதாவது இந்திய அரசு மாநகரங்களில் இருக்கும் உணவுப் பதப்படுத்தப்படும் தொழிற்சாலைகளை நகர்புறங்களிலும் தொடங்குவதன் மூலம் நோயற்ற எதிர்கால இந்தியாவை உருவாக்கலாம் என்று கூறியிருக்கிறார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits