maniyosai.com

You are here: Home செய்திகள் ஒரிஸா வெள்ளம்: 85,000 பேர் பாதிப்பு

ஒரிஸா வெள்ளம்: 85,000 பேர் பாதிப்பு

E-mail Print
Share/Save/Bookmark

orissa mapபெர்காம்பூர்: ஒரிஸாவின் தென் மேற்கு மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப் பெருக்கு காரணமாக 85,000 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.

ஒரிஸாவின் தென் மேற்கு மாவட்டங்களான நபரங்பூர், காலஹந்தி மற்றும் கோராபுத் மாவட்டங்களில் பெய்த கன மழையை தொடர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தப் பகுதியில் இருக்கும் 151 கிராமங்கள் வெள்ள நீரில் தத்தளித்து வருகின்றன.

இந்தக் கிராமங்களில் வாழும் 85,000 மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அம்மாநில அரசு அப்புறப் படுத்தியுள்ளது. அவர்களுக்கு சமுதாய நலக் கூடங்கள் மூலமாக உணவு தயாரிக்கப் பட்டு வழங்கப் பட்டு வருகிறது.

வெள்ளத்தில் சேதமடைந்த பகுதிகளை நேற்று (ஆக.8) பார்வையிட்ட மாநில வருவாய் மற்றும் இயற்கை பேரிடர் நிர்வாகத் துறை அமைச்சர் பேட்ரோ, நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். மேலும், வெள்ளத்தில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு, மாநில அரசின் விதிமுறைகளின் படி நிவாரணத் தொகை வழங்கப் படும் என பேட்ரோ தெரிவித்தார்.

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Wednesday, 15 September 2010 21:20 )  


More and More


கிட்டதட்ட

30 December 2011, 11.40 தலைப்புச் செய்திகள்
புதுவை அருகே கரையைக் கடந்தது தானே புயல்
புதுச்சேரி அருகே தானே புயல் இன்று காலை 7 மணியளவில் கரையைக் கடந்தது....மேலும்...
0 Comments , 184 Hits
29 December 2011, 08.23 தலைப்புச் செய்திகள்
சென்னையை நெருங்கும் தானே புயல்
சென்னை: வங்கக் கடலில் உருவாகியிருக்கும் தானே புயல் நாளை (டிச.30)...மேலும்...
1 Comment , 203 Hits
09 January 2012, 20.56 செய்திகள்
தானே புயல் நிவாரணமாக ரூ.2500 கோடி தேவை : மத்திய குழுவிடம் புதுவை அதிமுக வலியுறுத்தல்
புதுச்சேரி: தானே புயல் காரணமாக புதுவையில் ரூ.2500 கோடி மதிப்பிலான...மேலும்...
0 Comments , 156 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits