maniyosai.com

You are here: Home செய்திகள் நீலகிரியில் கன மழை: நிலச்சரிவு ஏற்படும் அபாயம்

நீலகிரியில் கன மழை: நிலச்சரிவு ஏற்படும் அபாயம்

E-mail Print
Share/Save/Bookmark

ootyஉதகை: நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதால், மக்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த ஆண்டு பெய்த மழையில் சின்னாபின்னமாகி தற்போது மீண்டு இருக்கும் ஊட்டியில் தற்போது மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தென் மேற்குப் பருவ மழை கேரளாவில் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, கேரள எல்லையில் இருக்கும் தமிழக பகுதிகளான நெல்லை, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. இதனால், தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய காய்கறிகள் ஆங்காங்கே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கன மழையால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (ஜூன் 14) விடுமுறை அளிக்கப்பட்டது.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

30 December 2011, 11.40 தலைப்புச் செய்திகள்
புதுவை அருகே கரையைக் கடந்தது தானே புயல்
புதுச்சேரி அருகே தானே புயல் இன்று காலை 7 மணியளவில் கரையைக் கடந்தது....மேலும்...
0 Comments , 184 Hits
09 January 2012, 18.49 செய்திகள்
பென்னி குக்குக்கு மணிமண்டபம் : வைகோ பாராட்டு
சென்னை: முல்லைபெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் பென்னி...மேலும்...
0 Comments , 134 Hits
20 February 2012, 12.33 செய்திகள்
சென்னையில் கடும் பனிமூட்டம் : மக்கள் பீதி
சென்னை: இன்று (பிப்.20) காலை சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில்...மேலும்...
0 Comments , 122 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits