maniyosai.com

You are here: Home செய்திகள் சம்பவம் சென்னை மென்பொருள் நிறுவனத்தில் தீ விபத்து

சென்னை மென்பொருள் நிறுவனத்தில் தீ விபத்து

E-mail Print
Share/Save/Bookmark

சென்னை: சோழிங்கநல்லூரில் உள்ள விப்ரோ மென்பொருள் நிறுவனத்தில் இன்று (டிச.20) காலை தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப் பட்டனர்.
நிகழ்விடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இந்த நிகழ்வு காரணமாக சோழிங்கநல்லூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%