maniyosai.com

You are here: Home செய்திகள் சிதம்பரம் மீது முதல்வர் ஜெயலலிதா தாக்கு

சிதம்பரம் மீது முதல்வர் ஜெயலலிதா தாக்கு

E-mail Print
Share/Save/Bookmark

சென்னை: தமிழகத்திற்கு புயல் நிவாரணம் வழங்குவதில் ப.சிதம்பரம் உள்ளிட்ட அமைச்சர்கள் பாராமுகம் காட்டி வருவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மேலும், பொதுமக்களும் நிவாரண உதவி அளிக்கலாம் என்று தமிழக அரசு விளம்பரம் வெளியிட்ட பிறகுதான் மத்திய அரசு வெட்கப்பட்டு நிவாரணை உதவியை வழங்கியது என அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜெயலலிதா சட்டப்பேரவையில் கூறுகையில், 'தானே புயல் தாக்கிய உடனே மாநில அரசு ரூ 850 கோடியை நிவாரணத்துக்காக ஒதுக்கியது. நிவாரணப் பணிகளில் தமிழக அரசு மும்முரமாக ஈடுபட்டிருந்த நிலையில் மத்திய அரசை அதைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தது. சிதம்பரம் உள்ளிட்ட அமைச்சர்கள் பாராமுகம் காட்டி வந்தனர்.

பொதுமக்களும் நிவாரண உதவி அளிக்கலாம் என்று மாநில அரசு சார்பில் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிடப்பட்ட பின்னர்தான் மத்திய அரசு வெட்கப்பட்டு நிவாரண நிதியாக ரூ 500 கோடியை வழங்கியது.' என்றார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

06 January 2012, 19.41 செய்திகள்
வன்முறை நன்மை பயக்காது என தீவிரவாதிகள் உணர்ந்து விட்டனர்: சிதம்பரம் கருத்து
புதுதில்லி: வடகிழக்கு மாநிலங்களில் இயங்கி வரும் நக்சல் இயக்கங்கள்,...மேலும்...
0 Comments , 132 Hits
09 January 2012, 18.49 செய்திகள்
பென்னி குக்குக்கு மணிமண்டபம் : வைகோ பாராட்டு
சென்னை: முல்லைபெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் பென்னி...மேலும்...
0 Comments , 134 Hits
05 February 2012, 12.49 செய்திகள்
பிடிவாதம் பிடித்தால் பிடி வாரண்ட் : சிதம்பரம் பேச்சு
பாளையங்கோட்டை : கூடங்குளம் அணு மின்நிலையம் அமைக்கும் விவகாரத்தில்...மேலும்...
0 Comments , 108 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits