maniyosai.com

You are here: Home செய்திகள் மீண்டும் கொடநாடு சென்றார் ஜெயலலிதா

மீண்டும் கொடநாடு சென்றார் ஜெயலலிதா

E-mail Print
Share/Save/Bookmark

jayalalithaகோவை : அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா மீண்டும் ஓய்வெடுக்க கொடநாடு எஸ்டேட் சென்றுள்ளார். இன்று மதியம் (ஜூன் 11) தன் தோழி சசிகலாவுடன் தனி விமானத்தில் கோவை வந்த ஜெயலலிதா, அங்கிருந்து கார் மூலம் கொடநாடு சென்றார்.
அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பலர் திமுகவுக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் ஜெயலலிதா கொடநாடு சென்றிருப்பது அதிமுக தொண்டர்கள் இடையே சலிப்பை ஏற்படுத்தியுள்ளது.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

13 February 2012, 21.05 தலைப்புச் செய்திகள்
ஸ்ரீரங்கத்தில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு
ஸ்ரீரங்கம் : பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை மேற்கொள்ள முதல்வர்...மேலும்...
0 Comments , 186 Hits
27 January 2012, 19.10 செய்திகள்
நில அபகரிப்பு : சசிகலா உறவினர் ராவணன் கைது
கோவை: நில அபகரிப்பு வழக்கில் சசிகலாவின் உறவினர் ராவணன் கைது செய்யப்...மேலும்...
0 Comments , 154 Hits
18 March 2012, 18.04 தலைப்புச் செய்திகள்
சங்கரன்கோவிலில் விறுவிறு வாக்குப்பதிவு
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்...மேலும்...
0 Comments , 49 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits