maniyosai.com

You are here: Home செய்திகள் நேபாளாத்தில் பயணிகள் விமானம் மலை மீது மோதி நொறுங்கியது: 14 பேர் பலி

நேபாளாத்தில் பயணிகள் விமானம் மலை மீது மோதி நொறுங்கியது: 14 பேர் பலி

E-mail Print
Share/Save/Bookmark

nepal aircraft crashகாத்மாண்டு: நேபாளத்தில் பயணிகள் விமானம் ஒன்று இன்று காலை (ஆக.24) மலை மீது மோதி நொறுங்கியதால் 14 பேர் பலி ஆகியுள்ளனர்.

கிழக்கு நேபாளத்தில் உள்ள லுக்லா என்ற மலை பகுதிக்கு செல்ல காத்மாண்டுவில் இருந்து அக்னி ஏர்லைன்ஸ் என்ற தனியார் விமானம் இன்று காலை (ஆக.24) புறப்பட்டது.

இதில் 3 விமான ஊழியர்களையும் சேர்த்து 14 பேர் பயணம் செய்தனர். அதில் 6 பேர் வெளிநாட்டு பயணிகள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானம் புறப்பட்டு சில நிமிடங்களிலேயே மோசமான வானிலை காரணமாக ஷிகார்பூர் கிராமத்துக்கு அருகே விமானம் மலை மீது மோதி நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 14 பேரும் இறந்திருக்க கூடும் என அஞ்சப் படுகிறது.

கன மழை காரணமாக அப்பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சம்பவ இடத்துக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப் பட்டுள்ளன. இதனால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.



 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Wednesday, 15 September 2010 21:18 )  


More and More


கிட்டதட்ட

14 May 2012, 12.34 தலைப்புச் செய்திகள்
நேபாளத்தில் விமான விபத்து : 13 பேர் பலி
காத்மாண்டு: நேபாள நாட்டில் நடந்த விமான விபத்தில் 7 இந்தியர்கள் உட்பட...மேலும்...
0 Comments , 24 Hits
02 April 2012, 12.51 செய்திகள்
ரஷ்யாவில் விமான விபத்து : 34  பேர்  பலி
மாஸ்கோ: ரஷ்ய நாட்டின் சைபீரியா பகுதியில் இன்று காலை (ஏப்.2) ஏற்பட்ட...மேலும்...
0 Comments , 48 Hits
04 January 2012, 19.11 சம்பவம்
தில்லியில் கட்டடம் இடிந்து 5 பேர் பலி
புதுதில்லி: மேற்கு தில்லியில் உள்ள முந்த்கா பகுதியில் இன்று (ஜன.4)...மேலும்...
0 Comments , 129 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits