maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் ஹவுரா - மும்பை ரயில் பாதையை மாவோயிஸ்டுகள் குண்டு வைத்து தகர்ப்பு

ஹவுரா - மும்பை ரயில் பாதையை மாவோயிஸ்டுகள் குண்டு வைத்து தகர்ப்பு

E-mail Print
Share/Save/Bookmark

ரூர்கேலா: ஒரிஸா மாநிலம் ரூர்கேலா அருகே ரயில் தண்டவாளத்தை குண்டு வைத்து மாவோயிஸ்டுகள் தகர்த்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (பிப்.8) அதிகாலை நடந்துள்ளது பாலுலாடா மற்றும் ஜரேகேலா ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே சரக்கு ரயில் ஒன்று சென்றுக் கொண்டிருக்கும் போது, அதிகாலை 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளதால், சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் கவிழ்ந்துள்ளன என ரூர்கேலா ரயில்நிலைய தலைமை அதிகாரி பாண்டா
செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தால் உயிர் இழப்பு எதுவும் நேரவில்லை.

மாவோயிஸ்டுகளின் இந்த அட்டூழியத்தால் ஹவுரா - மும்பை தடத்தில் ரயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

71.4%
28.6%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 204 Hits