maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் கம்யூனிஸ்டு கட்சியின் பழம்பெரும் தலைவர் கமலா பக்வத் மரணம்

கம்யூனிஸ்டு கட்சியின் பழம்பெரும் தலைவர் கமலா பக்வத் மரணம்

E-mail Print
Share/Save/Bookmark

புனே: இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சுதந்திர போராட்ட வீராங்கனையுமான கமலா பக்வத் புனேவில் இன்று (பிப்.8) காலமானார். அவர் வயது 94. 1934ம் ஆண்டு முதல் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர் கமலா பக்வத். பின்னர் இந்திய கம்யூசிஸ்டு கட்சியில் இணைந்து, தொழிலாளர் வர்க்கத்தினருக்காக அதிகம் போராடினார்.

சம்யுக்த மகாராஷ்டிரா இயக்கத்திலும், கோவா யூனியன் பிரதேசம் உருவாக்கியதிலும் கமலா பக்வத்தின் பணி அதிகம்.

மறைந்த கமலா பக்வத்தின் உடலுக்கு கம்யூ. தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மறைந்த ஜோதிபாசு போலவே, இவரும் தன் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு தானமாக வழங்கியுள்ளார்.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

71.4%
28.6%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 204 Hits