புதுடெல்லி: மகளிருக்கு 33 சதவீதம் ஒதுக்கீடு அளிக்கும் மகளிர் மசோதா இன்று (08/03/2010) ராஜ்ய சபாவில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ராஷ்ட்ரிய ஜனதா கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் முதலில் சிறுபான்மையினருக்கான ரங்கநாதன் மிஸ்ரா கமிஷன் குறித்த விவாதத்தை முதலில் நடத்த வேண்டும் என்ற அமளியில் ஈடுப்பட்டதால் அவை இன்று(08/03/2010) பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|



