maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் மாறன் வீடுகளில் சிபிஐ தீவிர சோதனை

மாறன் வீடுகளில் சிபிஐ தீவிர சோதனை

E-mail Print
Share/Save/Bookmark

Maran brothersசென்னை: சிபிஐ அதிகாரிகள் இன்று (அக்.10) காலை முதல் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வீட்டில் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் தயாநிதி மாறன் மீது முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்.) சிபிஐ பதிவு செய்துள்ளது. 

ஏர்செல் - மேக்ஸிம் ஒப்பந்தம் தொடர்பாக  தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர், சன் டிவி குழுமத்தின் கலாநிதி மாறன் ஆகியோர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, சென்னையில் உள்ள தயாநிதி மாறன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் குழு தீவிர சோதனையிட்டு வருகிறது.

புதுதில்லி, சென்னை, ஹைதரபாத் ஆகிய இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.

அதேபோல், சன் டிவி நிறுவனத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Monday, 10 October 2011 11:23 )  


More and More


கிட்டதட்ட

25 January 2012, 12.50 பொது கட்டுரைகள்
யார் இந்த மக்கள் நலப் பணியாளர்கள்?
இரண்டு மாதங்களாக தினமும் செய்திகளில் மக்கள் நலப் பணியாளர்கள் என...மேலும்...
0 Comments , 303 Hits
15 May 2012, 18.39 செய்திகள்
திமுகவின் கொ.ப.செ.வாக ராசா நீடிப்பார் : திமுக அறிவிப்பு
புதுதில்லி: திமுக கொள்கை பரப்புச் செயலாளராக ஆ.ராசா நீடிப்பார் என...மேலும்...
0 Comments , 12 Hits
20 February 2012, 17.50 செய்திகள்
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் : திமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு
சென்னை: சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ்...மேலும்...
0 Comments , 152 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits