maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் அஃப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுகிறது இந்தியா?

அஃப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுகிறது இந்தியா?

E-mail Print
Share/Save/Bookmark

afghanistanபுதுதில்லி: அஃபாகனிஸ்தானில் வசிக்கும் இந்தியர்கள் மீது அண்மையில் நடந்த தாக்குதல்களையடுத்து, அந்த நாட்டில் வசிக்கும் இந்தியர்களை தாயகம் திரும்ப சொல்லும் யோசனையில் இந்தியா இருப்பதாக தெரிகிறது.
கடந்த பிப். 26ம் தேதி ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இந்தியர்கள் அடிக்கடி தங்கும் விடுதியில், தீவிரவாத தாக்குதல் நடத்தப் பட்டது.இதில் 7 இந்தியர்கள் பலி ஆயினர்.

இதனைத் தொடர்ந்து அந்நாட்டுடனான உறவுகளை முறித்துக் கொள்ள இந்தியா திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

ஆஃப்கானிஸ்தானில், சாலை அமைக்கும் பணிகள், மின்சாரத் துறை என பல துறைகளில் பணி புரிந்து வரும் இந்தியர்களை உடனடியாக தாயகம் திரும்ப சொல்லும் யோசனையில் மத்திய அரசு இருப்பதாக, நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

71.4%
28.6%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 204 Hits