maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் விலைவாசி உயர்வு பற்றி இன்று (23/11/2011) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும்.

விலைவாசி உயர்வு பற்றி இன்று (23/11/2011) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும்.

E-mail Print
Share/Save/Bookmark

புதுடெல்லி: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இரண்டாம் நாளான இன்று (23/11/2011) விலைவாசி உயர்வு குறித்த பிரணாப் முகர்ஜியின் கருத்து பற்றி விவாதிக்கப்படும் என நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் தெரிவித்துள்ளார். ஓட்டெடுக்க சொல்லி கேட்கக் கூடாது என்பது இதன் முக்கிய நிபந்தனையாகும். நேற்று (22/11/2011) உத்தரப்பிரதேச மாநிலத்தை நான்காக பிரிக்கும் கோரிக்கை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்காக பாராளுமன்றம் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. மேலும் பாரதிய ஜனதா கட்சியும் இடது சாரிகளும் இணைந்து எதிர்ப்பு தெரிவிப்பதால் பாராளுமன்றம் தொடர்ந்து நடப்பதில் சிக்கல் ஏற்படக்கூடும் என்பதால் இடதுசாரி தலைவர்களை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி சந்தித்துப் பேசியதன் காரணமாக இன்று  விலைவாசி உயர்வு பற்றி விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.

மேலும் பாராளுமன்றம் செயல்படாமல் இன்றும் முடங்கினால் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். இதைத் தடுக்க பாராளுமன்றம் இடையூறு இன்றி செயல்படவேண்டும் என்ற மத்திய அரசின் விருப்பத்தையும் பரிசீலித்து பாராளுமன்றத்தில் இன்று ஓட்டுமுறை இல்லாமல் விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்கப்படும் என நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் தெரிவித்துள்ளார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

19 January 2012, 19.58 செய்திகள்
ஊடகங்களை தணிக்கை செய்ய முடியாது : பிரதமர் பேச்சு
புதுதில்லி: ஊடகங்களை தணிக்கை செய்ய முடியாது என பிரதமர் மன்மோகன்...மேலும்...
0 Comments , 177 Hits
13 March 2012, 18.32 தலைப்புச் செய்திகள்
இலங்கை தமிழர் விவகாரம் : கருணாநிதிக்கு பிரதமர் கடிதம்
புதுதில்லி: இலங்கை அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமை குழுவில் தாக்கல்...மேலும்...
0 Comments , 45 Hits
06 January 2012, 18.48 தலைப்புச் செய்திகள்
மாயாவதி நீக்கிய ஊழல் அமைச்சர் பாஜகவில் சேர்ப்பு : பாஜகவில் குழப்பம்
புதுதில்லி: உத்திரபிரதேச மாநிலத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ்...மேலும்...
0 Comments , 173 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits