maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் குஜராத் அரசு தந்த நிவாரண நிதியை திருப்பிக் கொடுத்தார் நிதிஷ் குமார்

குஜராத் அரசு தந்த நிவாரண நிதியை திருப்பிக் கொடுத்தார் நிதிஷ் குமார்

E-mail Print
Share/Save/Bookmark

narendra modiபாட்நா: பிகார் கோசியில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு நிவாரணமாக குஜராத் அரசு அளித்த 5 கோடி ரூபாய் நிவாரண நிதியை, பிகார் முதல்வர் நிதிஷ் குமார் திருப்பிக் கொடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் பாஜக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிகார் வந்திருந்தார். அப்பொழுது, குஜராத் அரசு சார்பாக, பிகார் நாளிதழ்களில் முழு பக்க விளம்பரங்கள் இடம் பெற்றிருந்தன. அதில், பிகார் மாநிலம், கோசி வெள்ள நிவாரண நிதியாக, குஜராத் அரசு 5 கோடி ரூபாய் அளித்தது குறிப்பிடப் பட்டிருந்தது.இந்த விளம்பரம், நிதிஷ் குமாருக்கு பயங்கர ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
‘ஒருவருக்கு செய்த உதவியை சுட்டிக் காட்டுவது அநாகரிகம்.’ என குஜராத் அரசின் செயலை அறிக்கை மூலம் கண்டித்திருந்தார் நிதிஷ் குமார்.

இந்நிலையில், குஜராத் அரசு அளித்திருந்த 5 கோடி ரூபாய் நிவாரண நிதியை, பிகார் அரசு திருப்பிக் கொடுத்து விட்டதாக பிகார் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

16 January 2012, 20.59 செய்திகள்
குஜராத்தும், தமிழ்நாடும் மத்திய அரசால் புறக்கணிக்கப்படுகின்றன - நரேந்திர மோடி
சென்னை: காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகள் ஆட்சி புரியும்...மேலும்...
0 Comments , 48 Hits
09 January 2012, 19.49 செய்திகள்
உ.பி. தேர்தலில் பாஜகவுக்கு வாஜ்பாய் பிரசாரம்
புதுதில்லி: உ.பி. சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் முன்னாள் பிரதமர்...மேலும்...
0 Comments , 61 Hits
05 January 2012, 20.56 செய்திகள்
கருணாநிதி குடும்பத்திற்கு நிவாரண நிதி : ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: மின்சாரம் தாக்கில் பலியான திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த...மேலும்...
0 Comments , 53 Hits

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits