maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் தமிழரான அப்துல் கலாமுக்கு மாநாட்டு அழைப்பிதழ் அனுப்பப் படவில்லை?

தமிழரான அப்துல் கலாமுக்கு மாநாட்டு அழைப்பிதழ் அனுப்பப் படவில்லை?

E-mail Print
Share/Save/Bookmark

abdul kalamகோவை: உலக தமிழ் செம்மொழி மாநாடு இன்று (ஜூன் 23) கோவையில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவரும், தமிழ் ஆர்வலருமான அப்துல் கலாம் பங்கேற்கவில்லை. அப்துல் கலாமுக்கு மாநாட்டு அழைப்பிதழ் முறையாக அனுப்பப் படவில்லை எனக் கூறப்படுகிறது. சோனியா காந்திக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பு கிடைக்கும் போது அதை சட்ட சிக்கல்களை எடுத்துரைத்து தடுத்தவர் அப்போதைய குடியரசு தலைவர் அப்துல் கலாம்தான் என்ற பேச்சும் உள்ளது என்பது நினைவிருக்கலாம்.

எனினும், ஒரு உண்மையான தமிழர், தமிழ் மாநாட்டுக்கு அழைக்கப் படாமல் இருப்பது கேலிக் கூத்தாக இருப்பதாக பொது மக்கள் கருதுகின்றனர்.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

10 November 2011, 19.14 செய்திகள்
கனிமொழிக்கு பிணை மறுப்பு: தந்தை கருணாநிதி கவலை
சென்னை: திமுக மாநிலங்களவை உறுப்பினரும் தனது மகளுமாக கனிமொழிக்கு...மேலும்...
0 Comments , 97 Hits
05 January 2012, 20.41 தலைப்புச் செய்திகள்
சமஸ்கிருத மொழியை வளர்க்க மத்திய அரசு முயற்சி : பிரதமர் உறுதி
புதுதில்லி: சமஸ்கிருத மொழியை வளர்க்க மத்திய அரசு அனைத்து...மேலும்...
0 Comments , 57 Hits
14 September 2011, 21.01 செய்திகள்
புரியாமல் அறிக்கை விட வேண்டாம்: கருணாநிதிக்கு ராமதாஸ் பதிலடி
திண்டிவனம்: திமுக தலைவர் கருணாநிதி புரியாமல் அறிக்கை வெளியிடுவதாக...மேலும்...
0 Comments , 96 Hits

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits