maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் பெண்ணின் வயிற்றில் துண்டு: அறுவைசிகிச்சையின் போது மருத்துவர்கள் செய்த குளறுபடி

பெண்ணின் வயிற்றில் துண்டு: அறுவைசிகிச்சையின் போது மருத்துவர்கள் செய்த குளறுபடி

E-mail Print
Share/Save/Bookmark

medicalஜான்பூர்: பெண்ணின் வயிற்றில் இருந்து துண்டு கண்டெடுக்கப் பட்டு அறுவைசிகிச்சை செய்து அகற்றப் பட்டது.

உத்திரபிரதேச மாநிலம் ரூப்சந்த்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கீதாதேவி (38). இவர் வயிற்றில் புற்றுநோய் இருந்ததால், ஜூலை 7ம் தேதி அரசு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை நடந்தது. 10 நாட்கள் கழித்து கீதாதேவி கடும் வயிற்று வலியால் துடித்தார். அல்ட்ரா சவுண்ட் மூலம் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வயிற்றில் ஏதோ திடப்பொருள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

கீதாதேவிக்கு நேற்றிரவு (ஆக.6) மீண்டும் அறுவைசிகிச்சை செய்யப் பட்டது. அப்போது வயிற்றில் இருந்து துண்டு ஒன்று கண்டுபிடிக்கப் பட்டு அகற்றப் பட்டது. முந்தைய அறுவை சிகிச்சையின் போது, இந்த துண்டை தவறுதலாக வயிற்றில் வைத்து தைக்கப் பட்டதாக நேற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தற்போது கீதாதேவி நலமாக உள்ளார்.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

06 January 2012, 18.48 தலைப்புச் செய்திகள்
மாயாவதி நீக்கிய ஊழல் அமைச்சர் பாஜகவில் சேர்ப்பு : பாஜகவில் குழப்பம்
புதுதில்லி: உத்திரபிரதேச மாநிலத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ்...மேலும்...
0 Comments , 61 Hits
21 November 2011, 13.23 தலைப்புச் செய்திகள்
மாநிலத்தை பிரிப்பதற்கான தீர்மானம்: உ.பி. சட்டசபையில் நிறைவேறியது
லக்னோ: எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையில் உத்திர பிரதேச...மேலும்...
0 Comments , 95 Hits
17 September 2011, 21.17 செய்திகள்
ஆக்ரா மருத்துவமனையில் குண்டுவெடிப்பு
ஆக்ரா: உத்திரபிரதேச மாநிலத்தின் ஆக்ரா நகரில் அமைந்துள்ள தனியார்...மேலும்...
0 Comments , 107 Hits

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits