maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் காவல் துறையினரால் தாக்கப் பட்ட மாணவரின் மருத்துவ செலவை தமிழக அரசே ஏற்கிறது: முதல்வர் கருணாநிதி

காவல் துறையினரால் தாக்கப் பட்ட மாணவரின் மருத்துவ செலவை தமிழக அரசே ஏற்கிறது: முதல்வர் கருணாநிதி

E-mail Print
Share/Save/Bookmark

karunanidhiசென்னை: காவல் துறையினரால் தாக்கப் பட்டு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் சட்டக் கல்லூரி மாணவரின் மருத்துவ செலவை தமிழக அரசு ஏற்றுக் கொள்வதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் அசோக் குமார் என்ற சட்டக் கல்லூரி மாணவர் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கும், பேருந்து நடத்துனருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால், அசோக் குமார் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டார். விசாரணையின் போது அவரை காவல் துறையினர் கடுமையாக தாக்கியதாக கூறப் படுகிறது.

இதனைத் தொடர்ந்து அசோக் குமார், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப் பட்டுள்ளார். அவரது சிகிச்சைக்கு, அவரது பெற்றோரிடம் போதிய பணம் இல்லை என்பது தமிழக அரசின் கவனத்துக்கு சென்றது. இதனால், அசோக் குமாரின் மருத்துவ செலவை தமிழக அரசே ஏற்றுக் கொள்ள முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இதற்கான நிதி முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப் படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Saturday, 21 August 2010 16:46 )  


More and More


கிட்டதட்ட

03 December 2011, 14.55 செய்திகள்
திமுக.வை விட்டு விலகி: நடிகர் வடிவேலு அ.தி.மு.க.வில் சேருகிறார்?
சென்னை: காமெடி நடிகர் வடிவேலு அதிமுகவில் சேர திட்டமிட்டுள்ளதாக...மேலும்...
0 Comments , 147 Hits
09 December 2011, 19.46 செய்திகள்
முல்லை பெரியாறு: தமிழக அரசின் செயல்பாடு திருப்தியில்லை - கருணாநிதி
சென்னை: முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு...மேலும்...
0 Comments , 82 Hits
05 February 2012, 18.16 செய்திகள்
விஜயகாந்த் இடைக்கால பதவிநீக்கம் : கருணாநிதி கண்டனம்
சென்னை: சட்டமன்றத்தில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இடைக்கால...மேலும்...
0 Comments , 44 Hits

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits