maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் ராஜசேகர ரெட்டியின் முதலாம் நினைவு தினம் அனுசரிப்பு

ராஜசேகர ரெட்டியின் முதலாம் நினைவு தினம் அனுசரிப்பு

E-mail Print
Share/Save/Bookmark

Rajasekara reddyகடப்பா: ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் முதலாம் நினைவு தினம் இன்று (செப்.2) அனுசரிக்கப் படுகிறது.

ஆந்திர மாநிலம் சித்தூரில், கடந்த ஆண்டு இதே நாள் (செப்.2,2009) நடக்கவிருந்த அரசு விழாவில் பங்கேற்க ராஜசேகரரெட்டி ஹெலிகாப்டரில் சென்ற போது மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் மலையில் மொதி நொறுங்கியது. இதில் ராஜசேகர ரெட்டி அகால மரணமடைந்தார். இந்த நிகழ்வு ஆந்திராவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ராஜசேகர ரெட்டியின் முதலாம் நினைவு தினம் இன்று (செப்.2) அனுசரிக்கப் படுகிறது. இதனையொட்டி, கடப்பா மாவட்டம் புலிவந்தலா அருகே அமைந்துள்ள ராஜசேகர ரெட்டியின் சமாதியில், அவரது மகனும், கடப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகன் மோகன் ரெட்டி இன்று காலை அஞ்சலி செலுத்தினார். அவருடன், அவரது தாயாரும் மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், சமாதி அமைந்திருக்கும் வளாகத்திலேயே இருக்கும் கிறிஸ்தவ தேவாலயத்தில் நடந்த சிறப்பு பிராத்தனை கூட்டத்தில், ஜெகன் மோகன் ரெட்டியும்,  ராஜசேகர ரெட்டியின் ஏராளமான தொண்டர்ளும் பங்கேற்றனர்.

ராஜசேகர ரெட்டியின் ஆதரவாளர் ஏற்பாடு செய்திருந்த ஹெலிகாப்டர் மூலம், அவரது சமாதியில் மலர்கள் தூவப் பட்டன.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

19 January 2012, 21.04 செய்திகள்
மத்திய அரசு கொடுத்த நிதியை பஞ்சாப் பாஜக அரசு பயன்படுத்தவில்லை - சோனியா குற்றச்சாட்டு
கபுர்தளா (பஞ்சாப்) : மத்திய அரசு கொடுத்த நிதியை பஞ்சாப்பில் ஆட்சி...மேலும்...
0 Comments , 41 Hits
14 January 2012, 18.40 தலைப்புச் செய்திகள்
கறுப்பு பணம் பற்றி பேசிய பாபா ராம்தேவ் மீது கறுப்பு மை தெளிப்பு
புதுதில்லி: கறுப்பு பணத்திற்கு எதிராக பேசிய யோகா குரு பாபா ராம்தேவ்...மேலும்...
0 Comments , 51 Hits
05 October 2011, 12.50 செய்திகள்
மெட்ரோ ரயிலில் பயணம்; கால்டாக்சி சவாரி : ராகுலின் ஸ்டன்ட்
புதுதில்லி: காங்கிரஸ் பொதுசெயலரும், நாடாளுமன்ற உறுப்பினருமான...மேலும்...
0 Comments , 104 Hits

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits