maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் மதுரை பொது கூட்டம் நடந்தே தீரும்: ஜெயலலிதா

மதுரை பொது கூட்டம் நடந்தே தீரும்: ஜெயலலிதா

E-mail Print
Share/Save/Bookmark

jayalalithaஉதகை: கொடநாடு சென்றுள்ள ஜெயலலிதா இன்று (செப்.2) கோத்தகிரியில் அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டார்.

அதன் பின் நிருபர்ளுக்கு பேட்டியளித்த ஜெயலலிதா கூறியதாவது: 

கோவையில் நடந்த பொதுக் கூட்டத்தில் மக்கள் விரும்பும் கூட்டணி அமையும் என கூறியிருந்தேன். அந்த கூட்டணி யாருடன் என்பது போகப் போக தெரியும்.

மதுரையில் அதிமுக சார்பில் பொதுக் கூட்டம் நடத்தக் கூடாது என மிரட்டல் வந்துக் கொண்டே இருக்கிறது. அதனைக் கண்டு எனக்கு அச்சமில்லை. திட்டமி்ட்டபடி மதுரையில் பொதுகூட்டம் நடந்தே தீரும்.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

மதுரையில் பொது கூட்டம் நடத்தினால் குண்டு வைத்து கொல்வோம் என கடந்த வாரம், ஜெயா டி.வி. அலுவலகத்துக்கு மிரட்டல் கடிதம் வந்தது நினைவிருக்கலாம்.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

23 September 2011, 16.23 செய்திகள்
உள்ளாட்சித் தேர்தல்களில் தேமுதிக தனித்துப் போட்டி
சென்னை: சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப்...மேலும்...
0 Comments , 99 Hits
01 October 2011, 22.35 செய்திகள்
அதிமுக வெற்றிக்கு பாடுபடுவேன் - சரத்குமார்
சென்னை: வரும் உள்ளாட்சி தேர்தலிலும், திருச்சி மேற்கு தொகுதி...மேலும்...
0 Comments , 139 Hits
16 November 2011, 18.52 தலைப்புச் செய்திகள்
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரித்தீஷ் கைது
சென்னை: நில அபகரிப்பு வழக்கில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரித்தீஷ்...மேலும்...
0 Comments , 88 Hits

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits