maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் 75ம் ஆண்டு விழாவை கொண்டாடும் சிங்கப்பூர் தமிழ் நாளிதழ்

75ம் ஆண்டு விழாவை கொண்டாடும் சிங்கப்பூர் தமிழ் நாளிதழ்

E-mail Print
Share/Save/Bookmark

tamil murasuசிங்கப்பூர்: சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் தமிழ் நாளிதழான தமிழ் முரசு தனது 75ம் ஆண்டு விழாவை இன்று (செப்.4) கொண்டாடியது.

சிங்கப்பூரில் மலாய் மொழி, சீன மொழி, ஆங்கிலத்திற்கு பிறகு நான்காவது தேசிய மொழியாக தமிழ் திகழ்கிறது. சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களிடையே தமிழ் முரசு நாளிதழ் (தமிழ்நாட்டில் வெளிவரும் மாலை பத்திரிகை அல்ல) மிகவும் பிரபலம்.

இந்த தமிழ் முரசு நாளிதழ் இன்று தன் 75ம் ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறது.

இதற்கான நிகழ்ச்சி இன்று மாலை (செப்.4) சிங்கப்பூரில் நடந்தது. இதில் தமிழ் முரசு நாளிதழின் ஆசிரியர் முருகையன் நிர்மலா கூறுகையில், தமிழின் பழைய நாளிதழ்களில் ஒன்றான தமிழ் முரசு, சிங்கப்பூர் இந்தியர்களிடையே நம்பத் தகுந்த ஒரு நாளிதழாக திகழ்ந்து வருகிறது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சிங்கை வாழ் இந்தியர்கள் கலந்து கொண்டனர்.

 




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Wednesday, 15 September 2010 21:16 )  


More and More


கிட்டதட்ட

19 January 2012, 19.58 செய்திகள்
ஊடகங்களை தணிக்கை செய்ய முடியாது : பிரதமர் பேச்சு
புதுதில்லி: ஊடகங்களை தணிக்கை செய்ய முடியாது என பிரதமர் மன்மோகன்...மேலும்...
0 Comments , 45 Hits
05 January 2012, 20.41 தலைப்புச் செய்திகள்
சமஸ்கிருத மொழியை வளர்க்க மத்திய அரசு முயற்சி : பிரதமர் உறுதி
புதுதில்லி: சமஸ்கிருத மொழியை வளர்க்க மத்திய அரசு அனைத்து...மேலும்...
0 Comments , 57 Hits
27 October 2011, 09.29 தலைப்புச் செய்திகள்
பயண எச்சரிக்கையை திரும்ப பெற ஆஸ்திரேலியாவுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
புதுதில்லி: தீபாவளி பண்டிகை காலத்தில் இந்தியாவுக்கு செல்வதை...மேலும்...
0 Comments , 95 Hits

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits