maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் கலைஞர் கூறியதைதான் நானும் கூறுகிறேன்: ராமதாஸ்

கலைஞர் கூறியதைதான் நானும் கூறுகிறேன்: ராமதாஸ்

E-mail Print
Share/Save/Bookmark

ramadassதிட்டக்குடி: முன்பு கலைஞர் தெரிவித்த கருத்தைதான் தற்போது தானும் தெரிவிப்பதாக மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

திட்டக்குடியில் நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது: ’’எம்.ஜி.ஆர். ஆட்சியின் போது இலவச காலணி, இலவச பல்பொடி என்ற சில திட்டங்களை செயல் படுத்தினார்.

1989-ல் தமிழ்நாட்டில் கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது, 'இலவசங்கள் என்பது தற்காலிகமாகத்தான் இருக்க முடியும். அது நீடித்தால் சமுதாயத்துக்கு தீங்குதான் ஏற்படும். உண்மையான முன்னேற்றம் என்பது மக்கள் தாங்களுக்கு தாங்களே தேவையானவற்றை வாங்கி கொள்ளக்கூடிய முறையில் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்வதுதான்' என கூறினார். இதனையே நான் கூறினால் கலைஞருக்கு கோபம் வருகிறது. அவர் 1989-ல் சொன்னதைத்தானே தற்போது நான் திருப்பி சொல்கிறேன்.

இலவச பொருட்கள் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் இலவச கழிவறை கட்டி தர வேண்டும்."

இவ்வாறு ராமதாஸ் கூறினார்.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

29 October 2011, 19.28 செய்திகள்
தூக்கு தண்டனை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு: ராமதாஸ் கவலை
சென்னை: பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை...மேலும்...
0 Comments , 97 Hits
22 January 2012, 22.00 செய்திகள்
தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் : அன்புமணி அறிவிப்பு
கடலூர் : தானே புயல் நிவாரணத்தில் தமிழக அரசு மெத்தனம் காட்டினால் தனது...மேலும்...
0 Comments , 37 Hits
13 December 2011, 20.28 செய்திகள்
தமிழக - கேரள மக்கள் அமைதி காக்க வேண்டும்: பிரதமர் வலியுறுத்தல்
புதுதில்லி: முல்லைபெரியாறு விவகாரம் காரணமாக தமிழக - கேரள எல்லையில்...மேலும்...
0 Comments , 139 Hits

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits