maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் தமிழக பாஜக வெற்றிப்பெற்று சட்டமன்றத்தில் நுழைந்தே தீரும் - பொன் ராதாகிருஷ்ணன்

தமிழக பாஜக வெற்றிப்பெற்று சட்டமன்றத்தில் நுழைந்தே தீரும் - பொன் ராதாகிருஷ்ணன்

E-mail Print
Share/Save/Bookmark

pon radhakrishnanசென்னை: பாஜக விற்கு ஓட்டு வங்கி ஒரு பொருட்டல்ல. என்றுமே அது மக்கள் நலனுக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் மட்டுமே என்றும் போராடிவருகிறது. தமிழகத்தில் பாஜக சற்று பலமடைந்துள்ள நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று சட்டமன்றத்தில் நுழைந்தே தீரும் என தமிழக பா.ஜ.க. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுக் குறித்து பேட்டியளித்த அவர், ‘ தமிழகத்தில் பாஜக வலுவடைந்துள்ளது. அதனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று சட்டமன்றத்தில் நுழைந்தே தீரும்.  மக்களுக்கு விலைவாசி உயர்வு, மின்நிறுத்தம் என பல அதிருப்திகள் உள்ளது. அதனால் எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு ஒரே அணியாக நின்று தேர்தலை சந்திக்க வேண்டும். தேர்தல் நெருங்கும் சமயத்தில் பாஜக கூட்டணி குறித்து முடிவெடுக்கும். கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாஜக வெற்றிப்பெறும் அளவிற்கு கட்சியை பலப்படுத்துவோம்.’ என கூறினார்.

 




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

25 January 2012, 12.50 பொது கட்டுரைகள்
யார் இந்த மக்கள் நலப் பணியாளர்கள்?
இரண்டு மாதங்களாக தினமும் செய்திகளில் மக்கள் நலப் பணியாளர்கள் என...மேலும்...
0 Comments , 159 Hits
23 November 2011, 20.03 சினிமா செய்திகள்
டேம் 999 தமிழகத்தில் திரைக்கு வராது
சென்னை: பழைய அணை உடைந்து ஆயிரக்கணக்கானோர் இறக்க காரணமாக இருப்பது...மேலும்...
0 Comments , 113 Hits
01 October 2011, 23.00 செய்திகள்
நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகிறது பாஜக
புதுதில்லி: முன்கூட்டியே நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் என்றும்...மேலும்...
0 Comments , 98 Hits

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits