maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் அதிமுக ஆட்சியின் தொழிலாளர் விரோத போக்கு: துணை முதல்வர் பட்டியல்

அதிமுக ஆட்சியின் தொழிலாளர் விரோத போக்கு: துணை முதல்வர் பட்டியல்

E-mail Print
Share/Save/Bookmark

stalinசென்னை: கடந்த அதிமுக ஆட்சியின் தொழிலாளர் விரோத செயல்களை துணை முதல்வர் ஸ்டாலின் பட்டியலிட்டுள்ளார்.

கம்யூனிஸ்டு தொழிற்சங்கமான செங்குடி தொழிற்சங்கத்தை சேர்ந்த 3 ஆயிரம் தொழிலாளர்கள், திமுகவின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் இன்று (செப்.7) இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது ஸ்டாலின் பேசியதாவது:

கடந்த அதிமுக ஆட்சியில் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராக பல்வேறு கொடுமைகள் செய்யப்பட்டன. தொழிலாளர் வர்க்கத்திற்கு தொடர்ந்து பாடுபடுவது திமுகதான்.

கடந்த அதிமுக ஆட்சியில் தொழிலாளர்கள் மீது, கொடுமையான சட்டங்கள் ஏவப்பட்டதை தற்போதைய கம்யூனிஸ்ட் தலைவர்கள் மறந்து விட்டனர். டெஸ்மா, எஸ்மா சட்டங்களை ரத்து செய்தது திமுக ஆட்சிதான்.

திமுக ஆட்சியையும், முதல்வர் கருணாநிதியையும் பொதுமக்கள் நம்புகிறார்கள். இந்த ஆட்சியை விட வேறு எந்த ஆட்சியும் தங்களுக்கு நன்மை செய்ய முடியாது என்று மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். அதனால்தான் பல்வேறு அரசியல் கட்சியினரும், தொழிற்சங்கத்தினரும் திமுகவில் தொடர்ந்து இணைந்து வருகிறார்கள்.

இவ்வாறு துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

16 November 2011, 18.52 தலைப்புச் செய்திகள்
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரித்தீஷ் கைது
சென்னை: நில அபகரிப்பு வழக்கில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரித்தீஷ்...மேலும்...
0 Comments , 88 Hits
10 October 2011, 11.11 தலைப்புச் செய்திகள்
மாறன் வீடுகளில் சிபிஐ தீவிர சோதனை
சென்னை: சிபிஐ அதிகாரிகள் இன்று (அக்.10) காலை முதல் முன்னாள் மத்திய...மேலும்...
0 Comments , 74 Hits
12 October 2011, 19.58 தலைப்புச் செய்திகள்
கனிமொழிக்கு ஜாமின் கானல்நீரா?
புதுதில்லி: கனிமொழியின் ஜாமின் மனுவை நீதிமன்றம் எதிர்க்காது என்று...மேலும்...
0 Comments , 102 Hits

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits