maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் நாட்டுக்குள்ளேயே ஆரம்பித்தது எல்லைப் பிரச்சினை. பெல்காமுக்கு இரு மாநிலங்கள் உரிமைக்கோரல்

நாட்டுக்குள்ளேயே ஆரம்பித்தது எல்லைப் பிரச்சினை. பெல்காமுக்கு இரு மாநிலங்கள் உரிமைக்கோரல்

E-mail Print
Share/Save/Bookmark

belgaum dispute mapமும்பை: மகாராஷ்டிரா எல்லையிலுள்ள கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மராத்திப் பேசும் மக்கள் நிறைந்த கிராமங்கள் மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என மகாராஷ்டிரா கோரி வருகிறது. பெல்காம், நிப்பானி, கர்வார், பிதார், போன்ற பகுதிகள் இதில் அடங்கும்.

இதுக் குறித்து மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் கூறியதாவது,’ கர்நாடகாவில் மகாராஷ்டிர எல்லையில் கிட்டதட்ட 865 கிராமங்களில் மராத்தி மொழிப் பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியை உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும். கர்நாடகா மராத்தியர் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் தனது இஷ்டத்திற்கு நிறைய பெயர் மாற்றங்களை செய்து வருகிறது. இது மராத்தியர் அதிகம் வாழும் பகுதிகளில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று கூறினார்.  இதுக் குறித்து ஆலோசிக்க நாளை (14/07/2010) பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க இருக்கிறார்.

மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக் ராவும் ‘ பெல்காம் மகராஷ்டிராவை சேர்ந்தது.’ என அசோக் சவானுக்கு ஆதரவாகக் கூறியுள்ளார். மேலும் மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடி காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை சந்தித்து இதுக் குறித்து பேச இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.






Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

25 January 2012, 20.27 சம்பவம்
புனே பேருந்து ஓட்டுநரின் கொலை வெறி : 9 பேர் பலி
புனே : மகாராஷ்டிரா அரசு போக்குவரத்து கழக பேருந்து இன்று காலை (ஜன.25)...மேலும்...
0 Comments , 202 Hits
30 March 2012, 17.22 தலைப்புச் செய்திகள்
காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவோம் : முதல்வர் ஜெயலலிதா உறுதி
சென்னை: காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட தனது...மேலும்...
0 Comments , 58 Hits
14 May 2012, 19.04 செய்திகள்
பாஜகவில் இருந்து விலகும் எண்ணம் இல்லை : எடியூரப்பா
பெங்களூரு: பாஜகவில் இருந்து விலகும் எண்ணமில்லை என்றும் 70 சட்டமன்ற...மேலும்...
0 Comments , 19 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits