maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் இந்தியா - பாக். வெளியுறவு செயலாளர்கள் சந்திப்பு

இந்தியா - பாக். வெளியுறவு செயலாளர்கள் சந்திப்பு

E-mail Print
Share/Save/Bookmark

india-pakஇஸ்லமாபாத்: இந்தியா - பாக்கிஸ்தான் வெளியுறவு செயலாளர்களான நிருபமா ராவும், சல்மான் பஷீரும் இன்று (ஜூன் 24) பாக்கிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இரு நாடுகளுக்கிடையே நிலவும் நம்பிக்கை பற்றாக்குறையை நீக்கவும், தீவிரவாதத்தை எதிர்ப்பதில் இரண்டு நாடுகளும் சேர்ந்து செயல் படுவதற்காகவும் இந்த பேச்சு வார்த்தை நடத்தப் பட்டது.
நவம்பர் 2008ல் நடந்த மும்பை தாக்குதல் சம்பவம் பிறகு, இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி பாக்கிஸ்தான் செல்வது இதுவே முதல் முறை ஆகும். ஜூலை 15ம் தேதி நடக்கவிருக்கும் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்புக்கு, தகுந்த சூழ்நிலையை ஏற்படுத்துவதே இந்த சந்திப்பின் பிரதான நோக்கம் ஆகும்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

23 March 2012, 17.56 செய்திகள்
லோக்பால்: அனைத்து கட்சிக் கூட்டம் தோல்வி
புதுதில்லி: வலிமையான லோக்பால் சட்டம் கொண்டு வருவது தொடர்பாக பிரதமர்...மேலும்...
0 Comments , 53 Hits
24 March 2012, 17.58 தலைப்புச் செய்திகள்
பிரதமர் மன்மோகன் சிங் தென்கொரியா பயணம்
புதுதில்லி: அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர்...மேலும்...
0 Comments , 108 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits