maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் இந்தியா - பாக் நல்லுறவால் உலகுக்கு நன்மை - அமெரிக்கா கருத்து

இந்தியா - பாக் நல்லுறவால் உலகுக்கு நன்மை - அமெரிக்கா கருத்து

E-mail Print
Share/Save/Bookmark

indo-pak borderவாஷிங்டன்: இந்தியா - பாக்கிஸ்தான் நல்லுறவால் உலக நாடுகளுக்கு, குறிப்பாக அமெரிக்காவுக்கு நன்மை ஏற்படும் என அமெரிக்க அரசு கருத்து தெரிவித்துள்ளது. மேலும், 26/11 சம்பவம் தொடர்பாக இந்தியாவுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பாக்கிஸ்தானை, அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் க்ரோலி கூறுகையில், “இந்தியா - பாக்கிஸ்தான் இடையே நல்லுறவு நிலவ வேண்டியது மிக அவசியம். அவர்களுக்கு இடையேயான அமைதி நடவடிக்கைகள் நிற்காமல் சென்றுக் கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் நல்லுறவால், உலக நாடுகளுக்கு, குறிப்பாக, அமெரிக்காவுக்கு நன்மை ஏற்படும்.” என்றார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

12 February 2012, 18.32 செய்திகள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி
அடிலைட்: அடிலைட் நகரில் நடைப்பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு...மேலும்...
0 Comments , 227 Hits
14 February 2012, 15.16 செய்திகள்
தேர்தல் ஆணையத்திடம் மன்னிப்பு கேட்டார் சல்மான் குர்ஷித்
புதுதில்லி: தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரம் மேற்கொண்ட...மேலும்...
0 Comments , 228 Hits
08 April 2012, 17.36 தலைப்புச் செய்திகள்
வசதிப்படும் போது பாக்கிஸ்தான் செல்வேன் : இந்திய பிரதமர்
புதுதில்லி: வசதியான நேரத்தில் தான் பாக்கிஸ்தான் செல்லப் போவதாக...மேலும்...
0 Comments , 97 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits