புதுடெல்லி: நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல்.
*மருத்துவமனைக்கான உபகரணங்கள் மீது வரி நீட்டிப்பு
*செல்பேன் நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரி இல்லை.
*பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி 10% உயர்வு
*புதிதாகக் கட்டப்படும் 2 நட்சத்திர ஓட்டல்களுக்கு வரிவிலக்கு
*தனிநபர் வருமானம்- ரூ. 8லட்சத்திற்கு மேல் 30% வரி
*தனிநபர் வருமானம்- ரூ. 5 லட்சத்திலிருந்து 8 லட்சம் வரை 20% வரி
*தனிநபர் வருமானம்- ரூ.1லட்சத்து 60ஆயிரத்திலிருந்து 5 லட்சம் வரை 10% வரி
* தனிநபர் வருமானவரிக்கு ரூ.1லட்சத்து 60ஆயிரம் வரை வரி கிடையாது
* இந்திய ரூபாய்க்கு சின்னம் மாற்ற திட்டம்
* நிதிப்பற்றாக்குறையை 5.5% ஆக குறைக்க திட்டம்
*பாதுகாப்புத் துறைக்கு ரூ1லட்சத்து 40 ஆயிரம் கோடி ஒதுக்கீட
* பெண் விவசாயிகள் நிதி திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு
*ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் 2% வட்டி நீட்டிப்பு
*சிறு மற்றும் குறுந்தொழில் வளர்ச்சிக்கு ரூ.2400 கோடி ஒதுக்கீடு.
* அடிப்படை கட்டமைப்புகளுக்கு ரூ. 1.73 லட்ச கோடிகள் ஒதுக்கப்படும
*உரிய நேரத்தில் வேளான் கடனைத் திருப்பி செலுத்தினால் 2 சதவீத வட்டி சலுகை
*இந்த நிதியாண்டில் ரூ.25 ஆயிரம் கோடிக்கு பொதுத்துறை நிறுவனங்கள் பங்குகள் விற்கப்படும்.
*அந்நிய நேரடி முதலீடு எளிமையாக்கப்படும்
*வங்கித் துறையை முறைப்படுத்த புதிய நிதி கவுன்சில் அமைக்கப்படும்.
*புது வங்கிகள் தொடங்க தனியாருக்கு அனுமதி வழங்குவதுக் குறித்து ரிசர்வ் வங்கி ஆலோசிக்கும்.
* எண்ணெய் விலை உயர்வு தொடர்பான பரிக் கமிட்டி அறிக்கைக் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்.
*பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இந்தியா சிறப்பாக மீண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
*நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதே நோக்கம்
*விலைவாசி உயர்வுக் குறித்து மத்திய அரசு கவலைக் கொண்டுள்ளது.
*கிராமப்புறங்களில் உணவு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும், மேலும் அடிப்படை கட்டமைப்புகள் அதிகரிக்கப்படும்
*பொது விநியோக திட்டம் நவீன மயமாக்கப்படும்
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|





