maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் லடாக் பகுதியில் வெள்ளம்: 156 பேர் பலி

லடாக் பகுதியில் வெள்ளம்: 156 பேர் பலி

E-mail Print
Share/Save/Bookmark

leh floodலே: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில்  ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 156 பேராக உயர்ந்துள்ளது. 600க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநில லடாக் பகுதியில்  கடந்த வாரம் பெய்த கன மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் லே பகுதியில் இருக்கும் கிராமங்கள் முற்றிலுமாக பாதிக்கப் பட்டுள்ளன.

இந்த வெள்ளம் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள், கடைகள் ஆகியவை புதை மணலில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களை மீட்க ராணுவத்தினர் போராடி வருகின்றனர்

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Monday, 09 August 2010 17:37 )  


More and More


கிட்டதட்ட

04 May 2012, 18.44 செய்திகள்
பிரதமருடன் மம்தா சந்திப்பு
புதுதில்லி: பிரதமர் மன்மோகன் சிங்கை, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும்,...மேலும்...
0 Comments , 21 Hits
05 January 2012, 20.41 தலைப்புச் செய்திகள்
சமஸ்கிருத மொழியை வளர்க்க மத்திய அரசு முயற்சி : பிரதமர் உறுதி
புதுதில்லி: சமஸ்கிருத மொழியை வளர்க்க மத்திய அரசு அனைத்து...மேலும்...
0 Comments , 120 Hits
23 March 2012, 17.56 செய்திகள்
லோக்பால்: அனைத்து கட்சிக் கூட்டம் தோல்வி
புதுதில்லி: வலிமையான லோக்பால் சட்டம் கொண்டு வருவது தொடர்பாக பிரதமர்...மேலும்...
0 Comments , 53 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits