ஐதரபாத்: ஆந்திர தலைநகர், ஐதரபாத்தில் விமான சாகச நிகழ்ச்சியின் போது, விமானம் ஒன்று திடீரென 3 மாடி குடியிருப்பில் விழுந்ததில் 2 விமானிகளும், தரையில் இருந்த 9 பேரும் இறந்து விட்டனர்.
கிரண் எம்கே-II என்ற அந்த போர் விமானம், இன்று நண்பகல் (மார்ச் 3) எதிர்பாராத விதமாக அடுக்குமாடி கட்டிடத்தில் விழும் போது, பெரிய குண்டுவெடிப்பு நிகழ்ந்தது போல சத்தம் கேட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள். சம்பவம் நடந்த புது போவன்பள்ளி என்ற பகுதி,
பழைய பேகம்பேட் விமானம் நிலையம் அருகே உள்ளது.
விமான விபத்துக்கு சரியான காரணம் தெரியவில்லை.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




