maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் லே நிவாரண பணிகளுக்கு ரூ.125 கோடி - மன்மோகன்

லே நிவாரண பணிகளுக்கு ரூ.125 கோடி - மன்மோகன்

E-mail Print
Share/Save/Bookmark

leh floodபுதுடெல்லி: காஷ்மீரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட லே பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர் மன்மோகன் சிங் நிவாரணப் பணிகளுக்கு ரூ. 125 கோடி ஒதுக்குவதாக அறிவித்துள்ளார்.

காஷ்மீர் லே பகுதியில் கடந்த வாரம் கனமழைப் பெய்தது. அதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில் 200 பேர் இறந்தனர். இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 1 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணத் தொகையளிக்க ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் லே பகுதியை இன்று  (17/08/2010) நேரில் பார்வையிட்ட பிரதமர் மன்மோகன் சிங் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் விரைவில் ஏற்படுத்தி தர தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.125 கோடி ஒதுக்கப்படும் என அறிவித்தார். மேலும் வெள்ளத்தால் சேதமடைந்த மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் மின்சார இணைப்புகள் மீண்டும் ஏற்படுத்தப்பட்டு வீடு இழந்தவர்களுக்கு இரண்டரை மாதக் காலத்தில் வீடுக் கட்டிக்கொடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.



 

 

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Tuesday, 17 August 2010 19:53 )  


More and More


கிட்டதட்ட

25 January 2012, 20.54 செய்திகள்
ட்விட்டரில் பிரதமர் அலுவலகம்
பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் பிரதமர் அலுவலகம் தன் கணக்கை...மேலும்...
0 Comments , 125 Hits
05 January 2012, 20.56 செய்திகள்
கருணாநிதி குடும்பத்திற்கு நிவாரண நிதி : ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: மின்சாரம் தாக்கில் பலியான திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த...மேலும்...
0 Comments , 118 Hits
04 May 2012, 18.44 செய்திகள்
பிரதமருடன் மம்தா சந்திப்பு
புதுதில்லி: பிரதமர் மன்மோகன் சிங்கை, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும்,...மேலும்...
0 Comments , 21 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits