maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் மன்மோகன் சிங் திருப்பதி வருகை

மன்மோகன் சிங் திருப்பதி வருகை

E-mail Print
Share/Save/Bookmark

tirumalaபுதுதில்லி: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பிரதமர் மன்மோகன் சிங், ஒரு நாள் பயணமாக நாளை (செப்.1) திருப்பதி செல்கிறார்.

இந்திய வான் படை சிறப்பு விமானம் மூலம் காலை 10.30 மணிக்கு ரேணிகுண்டா செல்லும் பிரதமர், அங்கிருந்து மன்னாவரம் செல்கிறார்.

அங்கு தேசிய அனல்மின் நிறுவனமும், பாரத் கன மின் ரக பொருட்கள் நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் உருவாக்கப் படும் ரூ.6000 கோடி மதிப்புள்ள மின் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலைக்கு பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டுகிறார்.

அங்கிருந்து திருமலை செல்கிறார் மன்மோகன் சிங். மதியம் ஏழுமலையானை தரிசித்து விட்டு, ரேணிகுண்டா திரும்பும் மன்மோகன் சிங், சிறப்பு விமானம் மூலம் தில்லி திரும்புகிறார்.

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Tuesday, 31 August 2010 17:45 )  


More and More


கிட்டதட்ட

25 January 2012, 20.54 செய்திகள்
ட்விட்டரில் பிரதமர் அலுவலகம்
பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் பிரதமர் அலுவலகம் தன் கணக்கை...மேலும்...
0 Comments , 125 Hits
05 March 2012, 21.12 ஆன்மீகச் செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்போற்சவம்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும்...மேலும்...
0 Comments , 172 Hits
02 January 2012, 20.07 தலைப்புச் செய்திகள்
பரபரப்புக்காக செய்திகள் எழுத வேண்டாம்: ஊடகங்களுக்கு பிரதமர் அறிவுரை
புதுதில்லி: பரபரப்புக்காக மிகைப் படுத்தப் பட்ட செய்திகளை எழுத...மேலும்...
0 Comments , 129 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits