maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் பிரித்வி - II ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

பிரித்வி - II ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

E-mail Print
Share/Save/Bookmark

prithvi missileபுவனேஷ்வர்: ஒரிஸா மாநிலத்தில் உள்ள சந்திபூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் பிரித்வி - II ஏவுகணை இன்று (ஜூன் 18) வெற்றிகரமாக சோதனை செய்யப் பட்டது.

ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் இருக்கும் மூன்றாவது தளத்தில் இருந்து இன்று காலை (ஜூன் 18) 6.50 மணிக்கு சோதனை செய்யப் பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
350 கிமி தொலைவில் உள்ள இடத்தை தாக்கும் ஆற்றல் படைத்தது பிரித்வி - II ஏவுகணை என்பது குறிப்பிடத் தக்கது.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

26 March 2012, 11.40 செய்திகள்
14 கோடி ரூபாய் லஞ்சம் தர முயன்றனர் : இந்திய ராணுவ தலைமை தளபதி பரபரப்பு பேட்டி
புதுதில்லி: தரம் தாழ்ந்த வாகனங்களை ராணுவ பயன்பாட்டிற்கு வாங்க...மேலும்...
0 Comments , 88 Hits
12 February 2012, 18.32 செய்திகள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி
அடிலைட்: அடிலைட் நகரில் நடைப்பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு...மேலும்...
0 Comments , 227 Hits
18 April 2012, 12.49 தலைப்புச் செய்திகள்
ராணுவ ஊழல் : 3 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை
புதுதில்லி: ராணுவ பயன்பாட்டிற்கு தேவையான தாத்ரா ட்ரக்குகளை...மேலும்...
0 Comments , 101 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits