maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் தீவிரவாத தாக்குதல் பற்றிய எச்சரிக்கை: அகமதாபாத் விமான நிலையத்தில் உச்சக் கட்ட பாதுகாப்பு

தீவிரவாத தாக்குதல் பற்றிய எச்சரிக்கை: அகமதாபாத் விமான நிலையத்தில் உச்சக் கட்ட பாதுகாப்பு

E-mail Print
Share/Save/Bookmark

ahmedabad airportஅகமதாபாத்: அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் வாய்ப்புள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்ததையடுத்து அங்கு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

இது குறித்து சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில்,

“உள்துறை அமைச்சகத்திலிருந்து வந்த தீவிராவாத தாக்குதல் பற்றிய எச்சரிக்கையை அடுத்து இங்கு பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. பயணிகளை சோதனையிடும் போது அதிக கவனமாக இருக்கும் படியும், சந்தேகம் படும் படியாக யாராவது தென் பட்டால் தகவல் அளிக்கும் படியும் சோதனை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.” என்றார்.

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Friday, 11 June 2010 19:00 )  


More and More


கிட்டதட்ட

16 January 2012, 20.59 செய்திகள்
குஜராத்தும், தமிழ்நாடும் மத்திய அரசால் புறக்கணிக்கப்படுகின்றன - நரேந்திர மோடி
சென்னை: காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகள் ஆட்சி புரியும்...மேலும்...
0 Comments , 173 Hits
09 January 2012, 19.49 செய்திகள்
உ.பி. தேர்தலில் பாஜகவுக்கு வாஜ்பாய் பிரசாரம்
புதுதில்லி: உ.பி. சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் முன்னாள் பிரதமர்...மேலும்...
0 Comments , 157 Hits
23 March 2012, 18.20 செய்திகள்
குஜராத் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆபாசப் படம் பார்க்கவில்லை: தடவியல் அறிக்கை
காந்திநகர்: அண்மையில் சர்ச்சைக்குள்ளான 2 குஜராத் சட்டமன்ற...மேலும்...
0 Comments , 101 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits