maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் தெலுங்கானா எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா மனு நிராகரிப்பு

தெலுங்கானா எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா மனு நிராகரிப்பு

E-mail Print
Share/Save/Bookmark

புதுடெல்லி: தனித் தெலுங்கானாக் கோரி எம்.எல்.ஏ பதவியை ராஜினாம செய்யும் தங்களின் முடிவை ஏற்கவேண்டும் என வலியுறுத்தி தெலுங்கானா எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றாத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது.

ஹைதராபாத் உள்ளிட்ட தெலுங்கானாப் பகுதியை ஆந்திராவிலிருந்து தனி மாநிலமாகப் பிரித்துக் கொடுக்கவேண்டும் என்ற போராட்டம் ஆந்திர மாநிலத்தில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில்  தங்களது ராஜினாமாவை ஆந்திர சட்டப்பேரவைத் தலைவர் ஏற்கவேண்டும் என்று கோரி தெலுங்கானாப் பகுதியை சேர்ந்த 139 எம்.எல்.ஏக்கள் சார்பாக முன்னாள் எம்.பி. நாராயண ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று(01/02/2010) நீதிபதிகள் பாலகிருஷ்ணன்,  நீதிபதி பஞ்சால், தீபக் வர்மா ஆகியோர் முன்னிலையில்  விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் நாராயண ரெட்டி இப்பொழுது எம்.எல்.ஏவும் இல்லை எம்.பி யும் இல்லை. எந்த அடிப்படையில் இதை பொதுநல வழக்கு என்று கூறித் தாக்கல் செய்திருக்கிறார் என்று தெரியவில்லை. இதுப் போன்ற வேலைகளில் ஈடுபட அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கூறிய நீதிபதிகள் அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

19 January 2012, 20.47 செய்திகள்
காங்கிரஸை தோற்கடித்தால்தான் நாடு உருப்படும் : நிதின் கத்காரி
மெகபூப்நகர்: காங்கிரஸ் கட்சியை தேர்தலில் தோற்கடித்தால்தான் நாடு...மேலும்...
0 Comments , 87 Hits
17 January 2012, 19.59 தலைப்புச் செய்திகள்
ஆந்திராவில் கடும் குளிர் : 15 பேர் பலி
ஐதரபாத்: ஆந்திராவில் வரலாறு காணாத கடும் குளிர் நிலவி வருவதால் கடந்த...மேலும்...
0 Comments , 128 Hits
08 May 2012, 18.03 தலைப்புச் செய்திகள்
ஹஜ் பயணத்திற்கு மானியம் : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
புதுதில்லி: சிறுபான்மையினர் வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு மத்திய...மேலும்...
0 Comments , 81 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits