maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் இது மக்களுக்கான பட்ஜெட்- மன்மோகன்சிங்

இது மக்களுக்கான பட்ஜெட்- மன்மோகன்சிங்

E-mail Print
Share/Save/Bookmark

புதுடெல்லி: 2010-2011ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று (26/02/2010) தாக்கல் செய்தார். அதில் மக்கள் நலதிட்டங்கள் நிறைந்து இருப்பதால் இந்த பட்ஜெட் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார். இந்த பட்ஜெட்டில் கிராமபுற மேம்பாட்டிற்கும் வேளாண் துறைக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளித்திருப்பதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். வேளாண் துறையில் உரிய நேரத்தில் கடனைத் திருப்பி செலுத்தினால் 2 சதவீத வட்டி சலுகை, கிராமப்புறங்களில் உணவு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் மற்றும் அடிப்படை கட்டமைப்புகள் அதிகரிக்கப்படும். 2000 பேர் மக்கள் வசிக்கும் இடங்களில் ஒரு வங்கி என 2012க்குள் புதிய வங்கிகள் அமைக்கப்படும் என்பது போன்ற பல அம்சங்கள் கிராமபுற மேம்பாட்டிற்கும் வேளாண் துறைக்கும் சாதகமாக உள்ளது.

பட்ஜெட்டில் உயர்த்தப்பட்ட வரிகள் மற்றும் மறைமுக வரிகள் மூலம் நாட்டிற்கு ரூ.46 ஆயிரத்து 500 கோடி வருவாய் இருப்பதாக பிரணாப் தெரிவித்துள்ளார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

25 January 2012, 20.54 செய்திகள்
ட்விட்டரில் பிரதமர் அலுவலகம்
பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் பிரதமர் அலுவலகம் தன் கணக்கை...மேலும்...
0 Comments , 125 Hits
19 January 2012, 19.58 செய்திகள்
ஊடகங்களை தணிக்கை செய்ய முடியாது : பிரதமர் பேச்சு
புதுதில்லி: ஊடகங்களை தணிக்கை செய்ய முடியாது என பிரதமர் மன்மோகன்...மேலும்...
0 Comments , 177 Hits
19 May 2012, 19.31 தலைப்புச் செய்திகள்
காவிரி நீர்: கர்நாடக அரசு மீது ஜெயலலிதா பாய்ச்சல்
சென்னை: காவிரி நதி நீரை தமிழகத்தின் பங்கை தராமல் கர்நாடகா அணைகளில்...மேலும்...
0 Comments , 5 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits