maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் கிர்கிஸ்தானில் இனக் கலவரம்: 90 இந்தியர்கள் சிக்கிக் கொண்டனர்

கிர்கிஸ்தானில் இனக் கலவரம்: 90 இந்தியர்கள் சிக்கிக் கொண்டனர்

E-mail Print
Share/Save/Bookmark

krygiztanபுதுதில்லி: கிர்கிஸ்தான் நாட்டில் ஏற்பட்டிருக்கும் இனக் கலவரத்தில் 90க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சிக்கிக் கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.

மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில், பெரும்பான்மையான கிர்கிஸ் மக்களுக்கும், சிறுபான்மையினரான உஸ்பெக் மக்களுக்கும் இடையே கடந்த வியாழக் கிழமை முதல் கடும் மோதல் நடந்து வருகிறது. இதனால் ஏற்பட்டிருக்கும் கலவரத்தில் ஆயிரக் கணக்கானோர் அகதிகளாக உஸ்பெகிஸ்தான் சென்று வருகின்றனர்.
கிர்கிஸ்தானில் வெடித்துள்ள இந்தக் கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் இது வரை இறந்துள்ளனர். 90க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் கலவரத்தில் சிக்கியுள்ளது தெரிய வந்துள்ளது. இதனை இந்திய அரசின் வெளியுறவுத் துறை உறுதி படுத்தியுள்ளது.

கிர்கிஸ்தானில் மருத்துவ கல்லூரிகளில் படித்து வரும் இந்திய மாணவர்கள் நிலை பற்றி, அந்நாட்டு அரசிடம் தொடர்ந்து விசாரித்து வருவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

கலவரம் ஏன் வெடித்தது:

கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜனாதிபதி குர்மன்பக் பகியெவ் அரசு நீக்கப் பட்டு இடைக் கால அரசு அமைக்கப் பட்டது. அந்த இடைக் கால அரசை சிறுபான்மை இன மக்களான உஸ்பெக் இன மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் பகியெவ்வுக்கு ஆதரவு இருக்கும் ஊர்களில், உஸ்பெக் இன மக்களுக்கும், கிர்கிஸ் இன மக்களுக்கும் மோதம் ஏற்பட்டு கலவரம் ஏற்பட்டுள்ளது.

பாக்கிஸ்தான் உதவிக் கரம்:

இதற்கிடையே, கலவரத்தில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பாக். ராணுவம், விமானப் படை மூலம் மீட்கப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

08 April 2012, 17.36 தலைப்புச் செய்திகள்
வசதிப்படும் போது பாக்கிஸ்தான் செல்வேன் : இந்திய பிரதமர்
புதுதில்லி: வசதியான நேரத்தில் தான் பாக்கிஸ்தான் செல்லப் போவதாக...மேலும்...
0 Comments , 97 Hits
11 March 2012, 18.32 சம்பவம்
பாக்கிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 13 பேர் பலி
இஸ்லமாபாத்: பாக்கிஸ்தான் நாட்டின் பெஷாவார் நகரில் இன்று (மார்ச் 11)...மேலும்...
0 Comments , 123 Hits
12 February 2012, 18.32 செய்திகள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி
அடிலைட்: அடிலைட் நகரில் நடைப்பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு...மேலும்...
0 Comments , 227 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits