maniyosai.com

You are here: Home செய்திகள் பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை பாக்கிஸ்தானுடன் பேச்சுவார்த்தை வேண்டாம்: பாஜக வலியுறுத்தல்

பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை பாக்கிஸ்தானுடன் பேச்சுவார்த்தை வேண்டாம்: பாஜக வலியுறுத்தல்

E-mail Print
Share/Save/Bookmark

kasabபுதுதில்லி: பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்தும் வரையிலும், மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்களை சட்டம் முன் கொண்டு வரும் வரையிலும் பாக்கிஸ்தானுடன், இந்தியா பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளக் கூடாது என பாஜக வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறியதாவது:

“பாக்கிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சரின் மனப் போக்கு, இந்தியாவுடன் அமைதியான உறவை பேண பாக்கிஸ்தான் விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது.

26/11 தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு பாக். கடற்படை பயிற்சி அளித்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. மும்பை தாக்குதலுக்கு காரணமான லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளை, பாக். உளவுத்துறை தலைவர் அகமது ஷுஜா பாஷா, அண்மையில் சிறையில் சந்தித்துள்ளார். இந்நிலையில், பாக்கிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது.”

இவ்வாறு பாஜக செய்தி தொடர்பாளர் ரூடி கூறியுள்ளார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

11 March 2012, 18.32 சம்பவம்
பாக்கிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 13 பேர் பலி
இஸ்லமாபாத்: பாக்கிஸ்தான் நாட்டின் பெஷாவார் நகரில் இன்று (மார்ச் 11)...மேலும்...
0 Comments , 123 Hits
09 January 2012, 20.36 செய்திகள்
சுகுமாரன் நம்பியார் மறைவுக்கு நிதின் கத்காரி இரங்கல்
சென்னை: மறைந்த நடிகர் எம்.என்.நம்பியார் மகனும், தமிழக பாஜக...மேலும்...
0 Comments , 144 Hits
19 January 2012, 21.04 செய்திகள்
மத்திய அரசு கொடுத்த நிதியை பஞ்சாப் பாஜக அரசு பயன்படுத்தவில்லை - சோனியா குற்றச்சாட்டு
கபுர்தளா (பஞ்சாப்) : மத்திய அரசு கொடுத்த நிதியை பஞ்சாப்பில் ஆட்சி...மேலும்...
0 Comments , 100 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits